சிறந்த பீல்டிங் அணி பட்டத்தையும் வென்ற ஆஸ்திரேலியா.. இந்தியாவை பின்னுக்கு தள்ளிய நெதர்லாந்து..!

2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதன்முலம் ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக உலககோப்பையை கைப்பற்றி உள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் மோசமாக செயல்பட்டனர். பீல்டிங்கில் இந்திய அணியால் சிறப்பாக செயல்படாததால் இந்தியா தோல்வியை சந்திக்க நேரிட்டது என பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்கான சிறந்த பீல்டிங் அணிகளின் பட்டியலை  ஐசிசி அறிவித்துள்ளது. அந்த பட்டியலில் 2023 ஒருநாள் … Read more

ஓமிக்ரான்: 61 பேருக்கு கொரோனா உறுதி நெதர்லாந்தில் பரபரப்பு..!

தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த இரண்டு விமானங்களில் வந்த 61 பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தென் ஆப்ரிக்காவில் இந்த வார தொடக்கத்தில் 50-க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் இது வேகமாகப் பரவலாம் என்றும் இதுவரை வந்த திரிபுகளில் இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். இந்தப் புதிய வகை கரோனாவைக் கவலைக்குரியது எனவும் இதற்கு ‘ஓமிக்ரான்’ என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவைத் தவிர, போட்ஸ்வானா, … Read more

உலகின் முதல் 3 டி-அச்சிடப்பட்ட இரும்பு பாலம்…!

நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமின் ரெட் லைட் மாவட்டத்தில் ‘உலகின் முதல் 3 டி-அச்சிடப்பட்ட இரும்பு பாலம் நிறுவப்பட்டுள்ளது. உலகின் முதல் 3 டி-அச்சிடப்பட்ட இரும்பு பாலம் நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் நிறுவப்பட்டுள்ளது.இது 40 அடி (12 மீட்டர்) நீளம் கொண்டது. எம்.எக்ஸ் 3 டி என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த பாலம் ஆம்ஸ்டர்டாமின் ரெட் லைட் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்வாய் மீது நிறுவப்பட்டுள்ளது.தயாரிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, எஸ்-வடிவ பாலம் டச்சு தலைநகரில் பாதசாரிகளின் போக்குவரத்தை … Read more

ரூ.16 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்.!

நெதர்லாந்தில் இருந்து பார்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 540 போதை மாத்திரைகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.16 லட்சம் என கூறப்படுகிறது. இந்த போதை மாத்திரைகளை கடத்தியதாக சென்னையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.