ஜெய் ஸ்ரீராம் முழக்கம்: பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேச மறுப்பு.!

நேதாஜியின் பிறந்த தினத்தையொட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வரும் விழாவில் உரையாற்ற முதல்வர் மம்தா பானர்ஜி பேச மறுத்துவிட்டார். இன்று நாடு முழுவதும் நேதாஜியின் பிறந்த நாள் 125-வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்படுகிறது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் விக்டோரியா ஹால் வெளியே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேச … Read more

நேதாஜியின் 125வது பிறந்த தினம்: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு.!

நேதாஜியின் 125வது பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக, பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125-வது பிறந்த தினம், வருகிற ஜனவரி 23-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நேதாஜியின் 125வது பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக, பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஓராண்டு காலத்திற்கு நினைவுகூரும் வகையில், இந்த பிரதமர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்ட குழுவில், நேதாஜியின் … Read more