யானைகளுக்கு கொரோனா இல்லை..!பரிசோதனை முடிவு..!

முதுமலை, டாப்சிலிப் முகாமில் இருக்கும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் 11 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், கொரோனா பாதிப்பால் 9 வயது சிங்கம் ஒன்று இறந்த சம்பவம் சோகத்தை அளித்தது. இதன் காரணமாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முதுமலை, டாப்சிலிப் முகாமில் இருக்கும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் ஏற்பாடுகளை செய்தார். அதன் படி, … Read more

#BREAKING: கொரோனாவில் இருந்து மீண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா.!

கடத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யபட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அமித்ஷா சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா  பரிசோதனையில் தற்போது தொற்று இல்லை என முடிவு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். देश के यशस्वी गृह मंत्री अमित शाह जी का कोविड रिपोर्ट आया … Read more

#BREAKING: நெகட்டிவ் ஆன 25 பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில் முதலில் டெஸ்ட் செய்யும்போது நெகட்டிவ்  என வந்ததால் வீடு திரும்பிய  25 பேருக்கு மீண்டும்  கொரோனா வந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இன்று 776 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 13,191 லிருந்து 13,967ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,795 ஆக அதிகரித்துள்ளது. இன்று 400 பேர் டிஸ்சார்ஜ் … Read more

கொரோனா பரிசோதனை 20 முறை பாசிட்டிவ்! 21-வது முறை நெகட்டிவ்!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ராணி என்ற கிராமத்தை சேர்ந்த ஷெர்லி அப்ரகாம்  என்ற பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை 20 முறை பாசிட்டிவ். 21-வது முறை நெகட்டிவ். இந்தியா  முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில்,  கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ராணி என்ற கிராமத்தை சேர்ந்த ஷெர்லி அப்ரகாம் (62). இவர் கடந்த மார்ச் 8-ம் தேதி கொரோனா அறிகுறியுடன்  மருத்துவமனையில் … Read more