கிரிக்கெட் பந்து அடித்து புதுமாப்பிள்ளை பலி…!

சென்னை துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல் ஓன்று  நங்கூரம் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.அதில் இருந்த கடற்படை வீரர்கள் தங்களது ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க வருகின்றனர். இந்நிலையில் அந்த கப்பலில் பணியாற்றும் ராஜஸ்தானை சேர்ந்த ஜோகேந்தர் , விவேக் , கமல் , விஷ்வாகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது விவேக்  வீசிய பந்து ஜோகேந்தர் நெஞ்சில்பட்டது. இதில் பந்து அடித்த உடனே ஜோகேந்தர் சுருண்டு கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி … Read more

கீரைத்தீவுவில்  கடற்படையினர் துப்பாக்கி சூடு…பதற்றம் நீடிக்கிறது…!!

இலங்கை, திருகோணமலை கீரைத்தீவுவில்  கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம் நீடிக்கிறது. இலங்கை நாட்டில் உள்ள திருகோணமலை கிண்ணியா கங்கைப்பால கீரைத்தீவு பகுதியில் உள்ள மணலை சட்டவிரோதமாக கடத்தியதாக கூறப்படுகிறது. இதையறிந்து அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மணல் கடத்தல் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இரண்டு பேர் கடலில் குதித்தனர். இதையடுத்து கடலில் குதித்தவர்களை நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அங்கு திரண்ட பொதுமக்கள் கடற்படையினர் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 12 கடற்படை … Read more