அடுத்த 25 ஆண்டுகளில், நமது இந்தியாவை நாம் செழிப்பாக மாற்ற வேண்டும்.! பிரதமர் மோடி பேச்சு.!

PMModi

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் 148 வது பிறந்த நாள் ஆனது இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இவரது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத் மாநிலம் நர்மதாவில் உள்ள ஏக்தா நகரில் இருக்கும் வல்லபாய் படேலின் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த சிலை ஒற்றுமையின் சிலை என்றும், இந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மாநில … Read more

#NationalUnityDay -பெண் கமாண்டோக்களின் மிடுக்கான் கம்பீர அணிவகுப்பு

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில்  கெவாடியாவில் அமைத்துள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில்சிஆர்பிஎஃப் மற்றும்  பிஎஸ்எஃப் படைப்பிரிவினரின் ‘ராஷ்டிரிய … Read more