தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்: விழிப்புடன் இருப்போம், புற்றுநோயை விரட்டுவோம்- துணை முதல்வர் பன்னீர்செல்வம்.!
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி புகையிலை பொருட்களை தவிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். நாடு முழுவதும் ஆண்டு தோறும் நவம்பர் 7-ஆம் தேதியான இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தினம் 2014-ஆம் ஆண்டு முதல் அனுசரித்து வருகிறது . இது குறித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, இன்று (நவம்பர் 7) தேசிய … Read more