தேர்தல் அதிகாரி ஒப்புதல் அளித்தால் நந்திகிராமில் வாக்கு எண்ணிக்கை மறுபரிசீலனை!- தேர்தல் ஆணையம்

தேர்தல் அதிகாரி தான் நந்திகிராம் தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தலாமா வேண்டாமா என்று தீர்மானிக்க முடியும். மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 இடங்களை கைப்பற்றி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அந்த கட்சி 47.9 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக 77 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியை அடுத்து, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. … Read more