6 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

நமாமி கங்கா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி 6 புதிய திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில்  கங்கை ஆற்றின்  கலாச்சாரம் மற்றும்  வரலாறு ஆகியவற்றை வெளிப்படுத்த  கங்கை பற்றிய ஒரு அருங்காட்சியையும் தொடங்கிவைத்துள்ளார்.கங்கை நீரை சுத்தம் செய்யும் வகையில் 6 புதிய திட்டங்களை  தொடங்கி வைத்துள்ளார். சந்தேஷ்வர் நகரில் நாட்டிலேயே முதன் முறையாக  4 அடுக்குமாடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. நாள் ஒன்றுக்கு இங்கு  7.5 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யலாம். ஏற்கனவே பிரதமர் … Read more