கூடா நட்பு கேடு விளைவித்தது! தன் கணவரை கொன்றவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் வசித்து வந்தவர் வெங்கடேசன். இவர் மதுவிற்கு அடிமையாகி தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இவரது மனைவி பெயர் செல்வி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டில் தினமும் குடித்துவிட்டு தொல்லை செய்வதை செல்வி, தனது நண்பரான பெருமாளிடம் கூறியுள்ளார். பெருமாளும் அதே குமரபாளையத்தை சேர்ந்தவர் தான். சம்பவத்தன்று பெருமாள், வெங்கடேசனை கூட்டிக்கொண்டு காவிரி நகருக்கு சென்று வெங்கடேசனுக்கு அதிகமாக மது வாங்கிக்கொடுத்து உள்ளார்.  வெங்கடேசனுக்கு அதிகமாக போதை ஏறியதை … Read more

பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி ஊழியருடன் ஆசிரியர் தகாத உறவு! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு!

சில தினங்களுக்கு முன்னர் பள்ளி வளாக கழிவறையில் அப்பள்ளி ஆசிரியரும், அங்கன்வாடி பொறுப்பாளரும் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளதை மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ள்ளனர். பின்னர் ஊர்மக்கள் ஒன்றுகூடி சரவணனை வெளுத்து வாங்கினர். இவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இச்சம்பவம் நடைபெற்ற பள்ளி, நாமக்கல் மாவட்டம், புதன் சந்தையை அடுத்த எஸ்.உடுப்பியில் செயல்பட்டு வரும் பள்ளியாகும். இதே பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் சரவணனும், அதே பள்ளியில் அங்கன்வாடி பொறுப்பாளர் ஜெயந்திக்கும் பழக்கம் ஏற்பட்டு … Read more

பெண் குழந்தைகளுக்காக விருது வாங்கிய இரண்டு தமிழக மாவட்டங்கள்!

பிரதமர் நரேந்திர மோடியால், பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு அதிகாரம் வழங்குதல், பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதத்தை அதிகரித்தல் போன்ற கொள்கைகளை முன்னனிலைப்படுத்தி பெண்குழந்தைகளை காப்போம், பெண்குழந்தைகளை படிக்கவைப்போம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பாலின விகதத்தில் இடையறாது முன்னேற்றம் கண்டுவரும் தமிழ் நாட்டின் நாமக்கல் மாவட்டம், 2019ம் ஆண்டுக்கான பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்ட பாராட்டு விழாவில் விருது பெற்றுள்ளது. திட்டக் குழுவினரின் உழைப்பிற்கு எனது பாராட்டுகள். pic.twitter.com/JObwQkiqp8 — Smriti … Read more

குழந்தை விற்பனை வழக்கு : விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம்

நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர்  அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பின்  நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் குழந்தை விற்பனை வழக்கில் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் . … Read more

நாமக்கல் அருகே கார் விபத்து ! திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம்

நாமக்கல் அருகே கார் விபத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம் அடைந்துள்ளார். நாளை தமிழகத்தில்  மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக சின்ராஜ் போட்டியிடுகிறார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் அருகே கார் விபத்தில்  சின்ராஜ் காயம் அடைந்துள்ளார் .விபத்தில் காயமடைந்த சின்ராஜ், அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கறிஞர் என்று கூறி மோசடி செய்தவரின் வீட்டிலிருந்து கற்சிலைகள் கண்டெடுப்பு..!

  நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த ஆண்டகளூர் கேட்பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரிடம் வின்ஸ்டன் சர்ச்சில் என்பவர் 35 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். கடனை திருப்பி கேட்ட போது தன்னை வழக்கறிஞர் என்று கூறி சர்ச்சில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் வின்ஸ்டனின் நடத்தையில் சந்தேகமடைந்து ரமேஷ், விசாரித்ததில் அவர் வழக்கறிஞரே இல்லை என்பது தெரியவந்ததையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து ரமேஷின் கண்ணில் படாமல் போக்கு காட்டியுள்ளார் வின்ஸ்டன் சர்ச்சில்.  தனது ஆதரவாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை வின்ஸ்டன் … Read more

நாமக்கலில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்…!!

நாமக்கல் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி மற்றும் குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரியில் கருப்பு பேட்ச் அணிந்து 2500 மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போரட்டம் மற்றும் நாமகிரிப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்றிய செயலாளர் P. இளங்கதிர் தலைமையில் 1000 மாணவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து வகுப்புக்கு 130 மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்பு வகுப்புக்கு சென்றனர் நடைபெற்றது மற்றும் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் இராசிபுரம் ஒன்றிய செயலாளர் R. காயத்திரி தலைமையில் 3000 மாணவர்கள் … Read more

தமிழ் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவ மரியாதை செய்த காஞ்சி சங்கர மடாதிபதி விஜேயந்திரருக்கு எதிராக போராட்டம்…!!

 தமிழ் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவ மரியாதை செய்த காஞ்சி சங்கர மடாதிபதி விஜேயந்திர சரசுவதியை கண்டித்தும் பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும் இன்று 26.01.2018 ஈரோட்டில் பல்வேறு இடங்களில் தடையை மீறி போராட்டம் முத்தம்பாளையம் பகுதியில் இளம்புலிகள் மாநகர செயலாளர் பிரவீன் தலைமையிலும் ஓடை பகுதியில் மாவட்ட துணை செயலாளர் தேசிங்கு தலைமையிலும் பவானியில் மாவட்ட துணைசெயலாளர் செம்பன் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றது

3 வயது குழந்தைக்கு உணவு கிடையாது வைரலாக பரவும் வீடியோ

நாமக்கல் ஆரியபவனில் ,3வயது குழந்தைக்கு தனியாக உணவுக்கு டோக்கன் வாங்க வற்புருத்திய அவலம். GST அறிவித்தால் நாடு வளம் பெறும் என்று கூறிய மதிய அரசு 3 வயது குழந்தைக்கு உணவு இல்லை பணம் தான் முக்கியம் என்று மக்கள் மனதை மாற்றி உள்ளது.தாங்கள் வாங்கிய உணவில் கொடுக்க கூடாது தனியாக வாங்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளது  இந்த வீடியோ தொகுப்பு