நாமக்கல் ஆரியபவனில் ,3வயது குழந்தைக்கு தனியாக உணவுக்கு டோக்கன் வாங்க வற்புருத்திய அவலம். GST அறிவித்தால் நாடு வளம் பெறும் என்று கூறிய மதிய அரசு 3 வயது குழந்தைக்கு உணவு இல்லை பணம் தான் முக்கியம் என்று மக்கள் மனதை மாற்றி உள்ளது.தாங்கள் வாங்கிய உணவில் கொடுக்க கூடாது தனியாக வாங்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளது இந்த வீடியோ தொகுப்பு
கூடா நட்பு கேடு விளைவித்தது! தன் கணவரை கொன்றவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் வசித்து வந்தவர் வெங்கடேசன். இவர் மதுவிற்கு அடிமையாகி தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இவரது மனைவி பெயர் செல்வி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டில் தினமும் குடித்துவிட்டு தொல்லை செய்வதை செல்வி, தனது நண்பரான பெருமாளிடம் கூறியுள்ளார். பெருமாளும் அதே குமரபாளையத்தை சேர்ந்தவர் தான். சம்பவத்தன்று பெருமாள், வெங்கடேசனை கூட்டிக்கொண்டு காவிரி நகருக்கு சென்று வெங்கடேசனுக்கு அதிகமாக மது வாங்கிக்கொடுத்து உள்ளார். வெங்கடேசனுக்கு அதிகமாக போதை ஏறியதை … Read more