மின்சார கட்டணம் ரூ .40,000 க்கு மேல் வசூலித்ததால் நாக்பூரில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை.!

3 மாத ஊரடங்கு காலத்திற்காக வசூலிக்கப்பட்ட ரூ .40,000 மின்சார கட்டணத்திற்கு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. நாக்பூரில் தற்கொலை முயற்சி: மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள 57 வயதான ஒருவர் 3 மாதங்களாக ஊரடங்கு காலத்திற்கு மின்சார வாரியத்தால் வசூலிக்கப்பட்ட ரூ .40,000 கட்டணத்தை செலுத்த வழியில்லாமல் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. இதே போல் நாக்பூரில் உள்ள அகஷ்வானி சதுக்கத்தில் உள்ள மனோஜ்  என்ற 42 வயது நபர் ஒரு மொபைல் போன் … Read more