இறைச்சிகாக 12 தெருநாய்கள் கடத்தல்.. காவல்துறையினரின் அதிரடி சோதனையில் சிக்கிய கடத்தல்காரர்கள்..

வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ஆட்டிறைச்சி மற்றும்  மாட்டிறைச்சியை விட மிகவும் அதிகமாக  விரும்பி உண்பது நாய் இறைச்சிதான். உயிரினங்களில், ஊர்வன, பறப்பன என அனைத்தும் நாகலாந்து  தலைநகர் கோஹிமாவில் கிடைக்கும்.  நாகாலாந்தின் பெரும்பாலான உணவகங்களில் நாய் இறைச்சி வகை உணவுகள் பெரிய மதிப்பு மிகுந்தவை. இதன் காரணமாகவே  அண்டை மாநிலங்களில் இருந்து தெருநாய்களை நாகாலாந்துக்கு கடத்தும் சம்பவங்கள் பெருமளவு அதிகரித்திருந்தன.அதிலும் குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில்  இருந்து சட்டவிரோதமாக நாகாலாந்துக்கு நாய்களை கடத்தும் சம்பவம் தற்போது அதிகரித்திருந்தன. … Read more