இன்று எழுத்தாளர் நா.முத்துக்குமார் பிறந்த தினம்…!
எழுத்தாளர் நா.முத்துக்குமார் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 12, 1975 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழகத்தை சேர்ந்த திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும், எழுத்தாளரும், நாவலாசிரியரும் ஆவார். தனது 4 வயதில் தாயை இழந்த இவர் சிறு வயது முதற்கொண்டே புத்தகத்தின் மீது அளவில்லாத பற்று கொண்டவராக வாழ்ந்தார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணியில் ஈடுபட்டார். பின் இயக்குனர் சீமானின் வீரநடை என்ற படத்தில் பாடல் பாடினார். இவர் கிரீடம், … Read more