பேரூராட்சிகளில் அதிமுக போராட்டம்!
திமுக அரசை கண்டித்து பேரூராட்சிகளில் அதிமுகவினர் போராட்டம். திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து பேரூராட்சிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சொத்துவரி, மின்கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு என பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் போராட்டம் நடைபெறுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி ஊத்தங்கரை பேரூராட்சி, ஈரோடு பவானிசாகர் பேரூராட்சி அலுவலங்கள் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், கரூர் குளித்தலை அருகே பணிக்கப்பட்டியிலும் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மாண்டஸ் … Read more