பேரூராட்சிகளில் அதிமுக போராட்டம்!

திமுக அரசை கண்டித்து பேரூராட்சிகளில் அதிமுகவினர் போராட்டம். திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து பேரூராட்சிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சொத்துவரி, மின்கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு என பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் போராட்டம் நடைபெறுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி ஊத்தங்கரை பேரூராட்சி, ஈரோடு பவானிசாகர் பேரூராட்சி அலுவலங்கள் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், கரூர் குளித்தலை அருகே பணிக்கப்பட்டியிலும் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மாண்டஸ் … Read more

புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சிகளின் வார்டுகள் மறுவரையறை – அரசாணை வெளியீடு!

தமிழகம்:புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சிகளை மறுவரையறை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்கள் ஏற்கனவே பிரிக்கப்பட்ட நிலையில், அம்மாவட்டங்களுக்கான கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்று,அதில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியது. … Read more

#Breaking: 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

தமிழக அரசு 9 பேரூராட்சிகளை ,நகராட்சிகளாக மாற்றியதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 9 பேரூராட்சிகள், நகராட்சிகளாக மாற்றப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி, தென்காசி மாவட்டத்தில் – சுரண்டை , திருநெல்வேலி மாவட்டம் – களக்காடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை காஞ்சிபுரம் மாவட்டம் – குன்றத்தூர், மாங்காடு, விழுப்புரம் மாவட்டம் – கோட்டக்குப்பம், இராணிப்பேட்டை மாவட்டம் – சோளிங்கர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம்-கூடுவாஞ்சேரி உட்பட 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. … Read more