இந்தியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ்..? தனி வார்டில் வைத்து கண்காணிப்பு .!

சீனாவில் கொரோனா வைரஸ் அந்நாட்டையே அச்சுருத்தி வருகிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தியா வந்த போது கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோல் சீனாவில் இருந்து பாட்னா திரும்பிய பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக கூறி அவரை பாட்னா மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.   சீனாவில் கொரோனா வைரஸ் எனப்படும் புதிய வைரஸ் காய்ச்சல் கடந்த சில நாட்களாக பரவி அந்நாட்டையே அச்சுருத்தி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்  கடுமையான சுவாச … Read more