பூட்டிய தனி அறையில் 10 நாட்கள்…., 13 பேய் படங்கள் பார்ப்பவருக்கு சுமார் 1 லட்சம் பரிசு…!

பூட்டப்பட்ட தனி அறையில் இருந்து 10 நாட்களில் 13 பேய் படம் பார்ப்பவருக்கு 95,000 ரூபாய் பரிசு கொடுக்கப்படும் என அமெரிக்க ஃபைனான்ஸ் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.  கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் வெளியாகிய திகில் திரைப்படம் தான் மாயா. இந்த திரைப்படம் இயக்குனர் அஸ்வின் சரவணன் அவர்களால் இயற்றப்பட்டது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை நயன்தாரா அந்த படத்தில் இறுதிக் கட்டத்தில் பணத்திற்க்காக ஒரு … Read more