மோடி இந்தியாவின் குடிமகனா..? ஆதாரம் இருக்க.?அப்ப கொடுங்க..ஆர்டிஜக்கு மனு போட்ட குடிமகன்…!

மோடி இந்தியாவின் குடிமகனா..?ஆதரத்தை காட்டுங்கள் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு  கேரளாவைச் சேர்ந்த ஒருவர் ஆர்டிஜயிடம் விளக்கம் கேட்டும் ஆதரத்தை காண்பிக்க வலியுறுத்தி மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சட்டதிருத்தை அமல்படுத்த மாட்டோம் என மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து … Read more

4 மணி நேர கடும்பனிக்கிடையே ராணுவத்தின் மெச்ச வைக்கும் செயல்..! வீரத்திற்கும்-போர் திறனுக்கும் பெயர் போனது நம் ராணுவம்-பிரதமர் பாராட்டு

4 மணி நேரமாக கார்ப்பிணி பெண்ணை சுமந்து சமயத்தில் உதவி செய்த ராணுவத்தினரின் போராட்டம் தாயும்-சேயும் நலம் இந்திய ராணுவம் வீரத்திற்கும் போர் திறனுக்கும் பெயர் போனது என குறிப்பிட்டு பிரதமர் பாராட்டி ட்விட்டரில் பதிவு இந்திய ராணுவத்தின் 72வது ஆண்டு தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவின் மூலம் தனது வாழ்த்துகளை ராணுவத்திற்கு தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவில் இந்திய ராணுவம் வீரத்திற்கும் போர் திறனுக்கும் பெயர் போனது என்று குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தோடு … Read more

தமிழில் பிரதமர் மோடி தைப்பொங்கல் வாழ்த்து….!

உலகம் முழுவதும் களைக்காட்டியுள்ள தமிழர் திருநாள்  பிரதமர் மோடி ட்விட்டரில் தமிழில் வாழ்த்து தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் வாழும் தமிழ் சொந்தங்கள் அனைவரும் இன்று தமிழர் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.ஜல்லிகட்டும் களைக்கட்டி காளைகளும் வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வருகின்றது.சீறிப்பாயும் காளைகளை அடக்க இளங்காளைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிகழ்வுகளை எல்லாம் மக்கள் நேரடியாகவும் தொலைக்கட்ட்சி வழியாகவும் கண்டு ரசித்து வருகின்றனர்.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்தில் உலகம் முழுவதும் உள்ள … Read more

அடுத்த மாதம் இந்தியா வருகை தரும் அதிபர் டிரம்ப..?

கடந்த 7-ம் தேதி டிரம்பிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.  அப்போது பிரதமர் மோடி ,டொனால்டு டிரம்பை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட டிரம்ப் அடுத்த மத இறுதியில் வர உள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிரம்ப் இந்தியா வர ஆர்வமுடன் இருந்ததாகவும்  இதைத்தொடர்ந்து கடந்த 7-ம் தேதி டிரம்பிடம், பிரதமர் மோடி … Read more

குடியுரிமை போராட்டம் எதிரொலி.! மோடியின் அசாம் பயணம் ரத்து..?

நாளை அசாமில் உள்ள கவுகாத்தி நகரில் “கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்” நடைபெற உள்ளது. இப் போட்டியை தொடங்கி வைக்க  பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. நாளை அசாமில் உள்ள கவுகாத்தி நகரில் “கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்” நடைபெற உள்ளது. இந்த போட்டியை துவங்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.ஆனால் தற்போது இந்தியா முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா , தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய … Read more

BREAKING :பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து .!

இன்று இரவு 7.25 மணி அளவில் பிரதமர் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 9 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சென்று சிறிது நேரத்திலே தீயை  அணைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் மோடி வீடு உள்ளது. இந்நிலையில் இன்று இரவு 7.25 மணி அளவில் பிரதமர் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்தது  பிரதமர் மோடி வீட்டிற்கு சென்ற 9 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு … Read more

சூரிய கிரகணத்தை தன்னால் பார்க்க முடியவில்லை என பிரதமர் மோடி ட்வீட்.!

இன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் பல பகுதிகளில் தோன்றியது.  பல இந்தியர்களைப் போல நானும் சூரிய கிரகணத்தை பார்க்க இருந்தேன்.ஆனால் மேக மூட்டம் காரணமாக பார்க்க முடியவில்லை என மோடி கூறியுள்ளார். இன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் பல பகுதிகளில் தோன்றியது.  தமிழகத்தில் பல இடங்களில் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்க  பொதுமக்கள் அதற்குரிய கருவிகளான தொலைநோக்கி மற்றும் சூரிய கண்ணாடி  மூலம் பார்த்தனர். தமிழகத்தில் கோவை உள்ளிட்ட இடங்களில் மேக மூட்டம் … Read more

வன்முறையில் ஈடுபட்டவர்கள் , பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் – மோடி.!

லக்னோவில் உள்ள லோக்பவனில் வாஜ்பாயின் பிறந்த நாளான நேற்று அவரது சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களும், வன்முறையில் ஈடுபட்டவர்களும் தாங்கள் செய்தது சரிதானா.. என சிந்தித்து பார்க்க வேண்டும்” என கூறினார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள லோக்பவனில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 25 அடி உயர வெண்கல சிலை வைக்கப்பட்டது. வாஜ்பாயின் பிறந்த நாளான நேற்று  அவரது சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து மரியாதை … Read more

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 25 அடி உயர சிலையை திறந்து வைத்த இந்நாள் பிரதமர் மோடி!

முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாயின் 95வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.  இதனை தொடர்ந்து லக்னோவில் வாஜ்பாய் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும் பாஜக தலைவருமான வாஜ்பாய் அவர்களின் 95 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் லோக்பவன் எனுமிடத்தில் வாஜ்பாயின் 25 அடி உயர சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், … Read more

25 அடி உயர சிலை! மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல்! வாஜ்பாய்க்கு லக்னோவில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  லக்னோவில் அவருக்கு 25 அடி உயர சிலையும், அவர் பெயரில் மருத்துவ கல்லூரியும் தொடங்கப்படவுள்ளது.  முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் உள்ள லோக்பவனில் வாஜ்பாயிக்கு  25 அடி உயர சிலை திறக்கபட உள்ளது. அதே போல வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவும் இன்று நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, சிலை திறக்கவும், அடிக்கல் … Read more