தமிழ் புத்தாண்டுக்கு தமிழில் ட்வீட் செய்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

இன்று தமிழர்கள் மிக சிறப்பாக கொண்டாடக் கூடிய தமிழ் புத்தாண்டு ஆகும். இந்த நாளை நாளை மக்கள் அனைவரும் மிக கோலாகலமாக கொண்டாடுவதுண்டு. அந்த வகையில், தற்போது கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், இந்திய பிரதமர் சித்திரை விழாவை கொண்டாடும் மக்களுக்கு, தனது ட்வீட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக … Read more

BREAKING:நாளை காலை 10 மணிக்கு மோடி உரை.!

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடையும் நிலையில், நாளை காலை 10 மணிக்கு மக்களிடையே உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி. Prime Minister @narendramodi will address the nation at 10 AM on 14th April 2020. — PMO India (@PMOIndia) April 13, 2020 இந்த உரையின் போது ஊரடங்கு நீட்டிப்பு … Read more

BREAKING: பிரதமரிடம் ரூ.1000 கோடி கூடுதல் நிதி ஒதுக்க முதல்வர் கோரிக்கை.!

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக  தமிழகத்திற்கு கூடுதலாக ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் பழனிசாமி  கோரிக்கை விடுத்துள்ளார்.  இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் இந்தியாவில் இன்று வரை 7447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 643 பேர் குணமடைந்துள்ளதாகவும் , 239 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்க  21 நாள் … Read more

பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பிய 3 பெண்கள் கைது!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பேசியதற்காக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பேசியதற்காக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனி, இப்ராகிம் மற்றும் நைனார் பாத்திமா மூன்று பேரும் வாட்சப் மூலம் அவதூறு பரப்பியதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது.  இந்த புகாரின் பேரில், எஸ்.பி.பட்டினம் போலீசார் இவர்கள் மூவர் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்திய பொருளாதாரம் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது-மோடி .!

 இந்தியாவில் கொரோனாவால் 5194 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும்  தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் 21 நாள்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் இன்று பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டம் போன்ற பல மக்கள் பிரதிநிதிகள், வல்லுநர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பல  மாநில அரசுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் வருகின்ற 11-ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் … Read more

அனுமன் உதவியது போல எங்களுக்கும் உதவி செய்யுங்கள் – பிரதமருக்கு பிரேசில் அதிபர் கடிதம்.!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் இதுவறை 14,41,589 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83,065 ஆக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும் 3,08,549 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது. இதனையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், மருத்துவ ஊழியர்கள் கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயினை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து ஹைட்ரோகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை … Read more

பிரதமர் மோடி வேண்டுகோளுக்கிணங்க ஒற்றுமை ஒளியை ஏற்றிய மக்கள்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசியபோது , ஞாயிற்றுக்கிழமை (அதாவது இன்று) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு அல்லது மொபைல்டார்ச் மூலம் விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பில் எந்த அறிவியல் காரணங்கள்  இல்லை எனவும் மக்களின் … Read more

பரபரப்பான பரவும் சூழலில்! பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3072 ஆக அதிகரித்துள்ளது.மேலும் பலி எண்ணிக்கையானது 75யாக உயர்ந்து உள்ளது.நோய் தொற்று அதிகமாக பரவி காணப்படும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது.அங்கு மட்டும் 490 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் அதாவது 2 வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் நாளுக்கு நாள் பரவல் அதிகாகி கொண்டே செல்கிறது.இந்நிலைமையில் நாளை பிரதமர் … Read more

பிரதமர் மோடி கூறிய விளக்கேற்றும் நடைமுறை, ஏற்கனவே இத்தாலியில் அறிமுகப்படுத்தப்பட்டதா?

இந்திய அரசு கொரோனாவை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மோடி வரும் ஞாயிறு இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் விளக்கை எரிய விட வேண்டும் என கூறியிருந்தார்.  இந்நிலையில், இந்த அகல் விளக்கேற்றும் நடைமுறை  இத்தாலியில் உள்ள மக்களை உற்சாகப்படுத்த, அந்நாட்டு அரசு கடைபிடித்த ஒன்று என கூறப்படுகிறது. அங்குள்ள மக்களை இத்தாலி அரசு வீட்டின் பால்கனியில் நின்று மெழுகுவர்த்தி … Read more

130 கோடி மக்கள் வீட்டிலிருந்தாலும் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் .! பிரதமர் மோடி .!

பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் கொரோனா வைரஸ்  தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இன்று  கொரோனா தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு நாட்டு மக்களிடையே உரையாற்றினர். அப்போது பேசிய மோடி , அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி  எனவும்  நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி என கூறினார். இந்தியாவின் மக்கள் ஊரடங்கு … Read more