பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த கமலஹாசன்..!

ஜி20 மாநாடு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கமலஹாசன் ட்விட் செய்துள்ளார்.   அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா உட்பட 20 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு தான் ஜி20 நாடுகள் கூட்டமைப்பு. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாடு தலைமை ஏற்று அந்த வருட ஜி20 மாநாட்டை நடத்தும். அந்த வகையில், இந்த வருட ஜி20 மாநாடு தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று … Read more

டிசம்பர் 12- ஆம் தேதி குஜராத் முதல்வர் பதவியேற்பு..!

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில்,நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12ஆம் … Read more

இன்று 71,000 பேருக்கு பணி ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி ரோஸ்கார் மேளா திட்டத்தின் கீழ் இன்று 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் ரோச்கார் மேளா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் முதல் கட்டமாக 75,000 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக இன்று 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகளை வழங்க … Read more

இளையராஜாவின் இசையை மெய்மறந்து ரசித்த பிரதமர் மோடி..!

இளையராஜா மற்றும் அவரது இசை குழுவினர், நான் கடவுள் திரைப்படத்தில் இடம்பெற்ற ஹர ஹர மகாதேவ் பாடலை இசைக்க பிரதமர் மோடி மெய்மறந்து ரசித்தார்.  உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனராஸ் பல்கலைக்கழகத்தில், காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் முருகன், இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய இளையராஜா, தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை காசியில் நடத்த பிரதமர் மோடி … Read more

காசி தமிழ் சங்கமம் விழா தொடக்கம்..! பிரதமர் மோடியை பாராட்டிய இளையராஜா..!

தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை காசியில் நடத்த பிரதமர் மோடி எண்ணியது எண்ணி நான் வியக்கிறேன் என பிரதமர் மோடியை  பாராட்டி இளையராஜா பேச்சு.  உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனராஸ் பல்கலைக்கழகத்தில், காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்டி சட்டை அணிந்து கலந்து கொண்டுள்ளார். மேலும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் முருகன், இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஐஐடி … Read more

புதிய பசுமை விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி..!

அருணாச்சல பிரதேசத்தில், புதிய பசுமை விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி. அருணாச்சல பிரதேசத்தில், அம்மாநில தலைநகர் இடாநகரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மறுசூழற்சிப் பயன்பாடு என முற்றிலும் பசுமை முறையில் புதிய விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம்  ரூ.640 கோடி செலவில் 690 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்துக்கு டோனி போலோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விமான நிலத்தை பிரதமர் மோடி அவர்கள் தற்போது திறந்து … Read more

அடுத்த ஆண்டு மார்ச்சில் இந்தியா வரும் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனிஸ்.!

அடுத்த ஆண்டு மார்ச்சில் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனிஸ், இந்தியா வருவதாக அறிவித்திருக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான எகானமிக் கோ-ஆபரேஷன் ட்ரேட் அக்ரீமெண்ட் (ECTA) ஒப்பந்தம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து இரு நாடுகளுக்கிடையே உறவும் மேம்பட இந்தியா வருவதாக அறிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து தான் இது குறித்த பேசியதாக அல்பனிஸ் கூறினார். அடுத்த ஆண்டு இந்தியா … Read more

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் – மோடி

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி பேச்சு.  டெல்லியில் பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்கும் வர ஓய மாட்டோம் என தெரிவித்துள்ளார்.  மேலும், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவியும் ஒருசில நாடுகள் வழங்கி வருகின்றன. தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். தீவிரவாதத்தை எதிர்த்து இந்தியா எப்போதும் வீரத்துடன் போரிட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

வணக்கம் தமிழ்நாடு! வரவேற்புக்கு மகிழ்ச்சி- மோடி ட்வீட்.!

காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்காக திண்டுக்கல் வந்து சென்ற பிரதமர் மோடி வரவேற்பு குறித்து ட்வீட் செய்துள்ளார். திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்து விழாவில் கலந்து கொண்டார். விழாவை முடித்துக்கொண்டு சென்ற மோடி தனது ட்வீட்டில், “வணக்கம் தமிழ்நாடு! திண்டுக்கல்லில் அளிக்கப்பட்ட மிகச்சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்” என பதிவிட்டுள்ளார். வணக்கம் தமிழ்நாடு! திண்டுக்கல்லில் … Read more

தமிழர்களின் உணவு முறை மிகவும் சத்து வாய்ந்தது.! பிரதமர் மோடி புகழாரம்.!

திண்டுக்கல்லில் நடைபெறும் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை. திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தடைந்தார். பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்து மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் பிரதமர் வந்தடைந்தார். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, … Read more