“தமிழ்ப்பிள்ளைகளின் இரத்தம் குடிக்கும் பாஜக;வேரடி மண்ணோடு பிடுங்க வேண்டும்” – சீமான் ஆவேசம்..!

மோடி அரசின் மக்கள் விரோதமும், திராவிட அரசுகளின் பொய் வாக்குறுதியுமே ‘நீட்’ தேர்வு எழுதவிருந்த மாணவர் தனுசின் உயிர்ப்பலிக்குக் காரணம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது: நெஞ்சம் குமுறும் எளிய மகனாய் அத்துயரத்தில் பங்கெடுக்கிறேன்: நீட்’ தேர்வு அச்சத்தில் சேலம், மேட்டூரையடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பி தனுஷ் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தியறிந்து சொல்லொணாத் துயரமடைந்தேன். ஏற்கனவே, தங்கை அனிதா உள்ளிட்ட 13 பச்சிளம் பிள்ளைகள் … Read more