தடுப்பூசி குறித்து பிரதமர் என்ன தான் சொல்ல வருகிறார்?, ராகுல் காந்தி கேள்வி!

தடுப்பூசி விவகாரம் குறித்து பிரதமர் என்ன தான் சொல்ல வருகிறார் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.   கொரோனா தொற்று காரணமாக இந்திய முழுவதிலும் 90 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் 30 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசி குறித்து இந்தியாவின் பல ஆய்வு கூடங்களில் ஆராய்ச்சிகள் நடந்தாலும், இன்னும் கண்டுபிடித்த பாடு இல்லை. … Read more

BJP:நான்காண்டுகளை நிறைவு செய்தது மோடி அரசு…!!

பிரதமர் மோடியின் நான்காண்டு கால ஆட்சியில், ஊழலை ஒழித்து வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நிர்வாகம் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி அரசு பதவியேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் பயிர்க் காப்பீடு, குறைந்தபட்ச உற்பத்தி விலை அதிகரிப்பு என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகளை வெளிக் … Read more