சர்ச்சை பேச்சு ! கமல்ஹாசனுக்கு முன்ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை. மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்த கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் இவர் மீது பல இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால்  கமல் தன் மீது உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் , இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  கமலஹாசன் முறையிட்டார். ஆனால் … Read more

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் ஒரு கிறிஸ்தவர் : எச்.ராஜா

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே.’ என கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு அரசியல் களத்தில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், எச்.ராஜா அவர்கள், கமலஹாசன் ஒரு கிறிஸ்தவர் என்று கூறியுள்ளார். மேலும், ‘ கமல் தன்னை நாத்திகர் என்று கூறிக்கொண்டாலும், ஒரு தேவாலயத்தின் உதவியுடன் தான் கட்சி துவங்கியுள்ளார் என்றும், … Read more

கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு ! நாளை தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை

கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது நாளை (மே 20-ஆம் தேதி) தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை. மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்த கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் இவர் மீது பல இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால்  கமல் தன் மீது உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் , இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை … Read more

இடைத்தேர்தலை நிறுத்த கோரி கமலஹாசன் கட்சி சார்பில் மனு! எந்த தொகுதியில்?

தமிழ் நாட்டில் மக்களவை தேர்தல் நிறைவடைந்தாலும் இடைத்தேர்தல் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. நாளை இடைதேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்நிலையில் இடைதேர்தல் நடைபெறும் சூலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் பொது செயலாளர் அருணாச்சலம், தலைமை தேர்தல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் மனு அனுப்பியுள்ளார். DINASUVADU

கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு ! மே 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை

கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது மே 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை. மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்த கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கமலின் கருத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர இருந்து வருகின்றது.இதனால் இவர் மீது பல இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால்  கமல் தன் மீது உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் , இதனை … Read more

பிரச்சாரத்தின் கடைசி நாளில் கமல் டிவிட்டரில் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

மே 22இல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதற்க்கு அடுத்த நாள் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த காளியப்பன் என்பவர் கலவரத்தில் சுடப்பட்டார். அதனை குறிப்பிட்டு வீடியோ ஒன்றை கமல்ஹாசன் டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கலவரத்தில் பலியான குடும்பத்திற்கு ஆறுதல் கூற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்றுள்ளார். அப்போது வீட்டில் உள்ள தங்கை துக்கம் தாங்காது வருந்துகிறார். அவருக்கு ஆறுதல் கூறுவது போல … Read more

கமல்ஹாசன் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்பு ! அறிக்கையை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

கமல்ஹாசன் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்க்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில்,இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்ட தேர்தல் … Read more

சூலூரில் ஏன் தேர்தலை தள்ளிவைக்க கூடாது-கமல்ஹாசன் கேள்வி

சூலூரில் ஏன் தேர்தலை தள்ளிவைக்க கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார் கமல்ஹாசன். திருப்பரங்குன்றம்,சூலூர்,அரவக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி  தொடங்கி  ஏப்ரல் 29-ம் தேதி  வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தான் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ … Read more

கைதுக்கு நான் பயப்படவில்லை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும்-கமல்

அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்க்கொண்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்ஸே என்று  கூறினார் .இது பலத்த சர்ச்சையை கிளப்பியதோடு பல எதிர்ப்புகளும் ஆதரவும் கிளம்பியது. இதனிடையே நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் அவர் பேசிவிட்டு கீழிறங்கும் போது காலணி வீசப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக பாஜகாவை சார்ந்த  சிலர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல், தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை என்றும் … Read more

கமல்ஹாசன் கட்சி பிரச்சார கூட்டத்தில் முட்டை மற்றும் கல்வீச்சு! அரவக்குறிச்சியில் பரபரப்பு!

கமல்ஹாசன் பங்கேற்ற அரவக்குறிச்சி பிரச்சார கூட்டத்தில் கமல் வாகனம் மீது முட்டை மற்றும் கல்வீச்சு நடைபெற்றுள்ளது . இதனால் அந்த இடத்தில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. கமலஹாசன் சில நாட்களுக்கு முன்னதாக இதே அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, ‘ இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும் அவர் பெயர் நாதுராம் கோட்ஸே எனவும் குறிப்பிட்டார். இது நாடு முழுவது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதனால் பல இடங்களில் அவர் மீது வழக்கு பதிவு … Read more