தமிழகத்தின் 2ஆவது தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும் – அமைச்சர் செல்லூர் ராஜூ

 தமிழகத்தின் 2ஆவது தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தலைநகராக இருந்து வருகிறது சென்னை.அங்கு மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் தான் அனைத்து துறை சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இரண்டாவது தலைநகரை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. இதனிடையே நேற்று மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் கூட்டம், மதுரையில் நடைபெற்றது. அதன்பின் … Read more

“நம்பிக்கை தான் வாழ்க்கை” – அமைச்சர் செல்லூர் ராஜு உறுதியான பேச்சு

உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடக்கும் நம்பிக்கை வையுங்கள் என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையத்தை தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் விரைவில் உறுதியாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் “தேர்தல் நடக்கும் என்று நம்பிக்கை வையுங்கள், நம்பிக்கை அதானே வாழ்கை” … Read more

” திமுக காங்கிரஸ் எதையும் சாதிக்கப் போவதில்லை ” அமைச்சர் செல்லூர் ராஜீ பேட்டி…!!

ஜெயலலிதா_வின் 71_ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அதிமுக முடிவு செய்துள்ளனர். திமுக காங்கிரஸ் கூட்டணி எதையும் சாதிக்கப் போவதில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா கொண்டாட்ட விழா ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டார். இதில் அதிமுக தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் பிறந்தநாளை எப்படி கொண்டாடுவது என ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர் செல்லூர் ராஜீ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில் … Read more