பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் – திரிபுரா அரசு அதிரடி முடிவு!

திரிபுரா அரசு கிஷோரி சுசிதா அபியான் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு இலவச சுகாதார நாப்கின்களை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தால் மாநிலத்தின் 1 லட்சம் 68 ஆயிரம் 252 மாணவிகள் பயனடைவார்கள். புதிய திட்டத்தை செயல்படுத்த தற்போதைய நிதியாண்டின் மூன்று மாதங்களுக்கு ரூ.60 லட்சம் 57 ஆயிரம் 72 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாநில கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை உள்ளடக்கும். … Read more