சிவகாசிக்கு ஒரு கால் செய்துவிட்டு ராஜேந்திர பாலாஜிக்கு ஓட்டு போடுங்கள் – தங்கபாண்டியன், திமுக

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பணப்பெட்டியுடன் தொகுதிக்குள் வந்துள்ளார் என்று திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தொகுதி எம்எல்ஏவும், திமுக வேட்பாளரான தங்கபாண்டியன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பணப்பெட்டியுடன் தொகுதிக்குள் வந்திருப்பதாகவும், பணத்தை பெற்று கொண்டு வெறும் பெட்டியுடன் அமைச்சரை திருப்பி அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சிவகாசிக்கு ஒரு கால் செய்துவிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஓட்டு போடுங்கள் என்றும் யார் ஒருவர் ராஜேந்திர பாலாஜிக்கு ஓட்டு போடுங்க … Read more

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு.!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மகேந்திரன் என்பவர் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெறவில்லை. இதனைத்தொடர்ந்து மகேந்திரன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் … Read more

மு.க.ஸ்டாலின், ஆ.ராசா மீது ஒப்புதல் பெற்றவுடன் வழக்கு – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

மு.க.ஸ்டாலின், ஆ.ராசா மீது ஒப்புதல் பெற்றவுடன் வழக்கு தொடருவேன் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2ஜி ஊழல் மிகப்பெரிய ஊழல் என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு ஊழல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.76 லட்சம் கோடி கொள்ளையடித்த கட்சி திமுக கட்சி கூறினார். முதலமைச்சர் பழனிசாமி பேச்சிற்கு பதில் அளிக்கும் வகையில் ,திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா , பழனிசாமிக்கு துணிவிருந்தால் இந்தியாவின் அத்தனை ஊடகங்கள் முன்பாக அதிமுக … Read more