“சிலை கடத்தலில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை” – தமிழக அமைச்சர்கள் பேட்டி !

சிலை கடத்தலில் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர். தமிழக கோவில்களில் சிலை கடத்தல் காணமால் போன குற்றங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், சிலைகள் கடத்தல் பின்னணியில் இரண்டு அமைச்சர்கள் இருப்பதாகவும் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.   இந்நிலையில். பொன்.மாணிக்கவேல் அவர்கள் நீதிமன்றத்தில் யார் … Read more

“மொதல்ல ரோடு போடுங்க” அமைச்சரை கலாய்த்த தொண்டர்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சரை தொண்டர் ஒருவர் கலாய்த்தார். அது பற்றிய விவரம் வருமாறு திண்டுக்கல் ஒன்றியப் பகுதி மாலைபட்டியில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலகிருshஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு 1.20 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சீனிவாசன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசுகையில் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க முதல்வர் சட்டமன்றத்தில் … Read more