அதிமுகவில் ஒரே தலைமை வேண்டும்!ராஜன் செல்லப்பா கூறியது பற்றி கருத்து தெரிவித்தால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்படும்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அதிமுகவில் ஒரே தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறியது பற்றி கருத்து தெரிவித்தால் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திவிடும்.மேலும் ஸ்டெர்லைட், மீத்தேன் திட்டங்களுக்கு கருத்து கேட்டால் மக்களுக்கு பதில் அரசியல் கட்சியினர்தான் வருகின்றனர். 8 வழி சாலை வேண்டுமா, வேண்டாமா என அங்குள்ள விவசாயிகளை … Read more

அதிமுகவை சீண்டுவதை இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும்-தேமுதிகவிற்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. தேமுதிகவிற்க்கு  வாக்கு வாங்கியே  இல்லை என்றும்  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.   ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து … Read more

வெளிநாட்டுக்கு விற்பனை செய்யப்படும் ஆவின் பால்…..விற்பனையை அமைச்சர் தொடங்கி வைத்தார்…!!

சிங்கப்பூர் மற்றும் கத்தார் நாடுகளுக்கு ஆவின் பால் விற்பனையை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடக்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள ஆவின் பால் தமிழகமட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.இந்நிலையில் தமிழக அரசின் ஆலோசனைப்படி கூடுதலாக சிங்கப்பூர் , ஹாங்க்காங் மற்றும் கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஆவின் பாலை விற்பனை செய்ய வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக ஆவின் பால் கத்தார் நாட்டுக்கு விற்பனை செய்யும் பணியை தமிழக பல்வளத்துறை அமைச்சர் … Read more

கர்ப்பிணி பெண்ணுக்கு விரைவில் அரசு பணிக்கான ஆணை வழங்கப்படும்….அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்..!!

H.I.V-வைரஸ் இரத்தத்தை ஏற்றி பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மற்றும் கணவன் என இருவருக்கும் அரசு  பணி நியமன ஆணை வழங்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிக்கு மதுரையில் உள்ள ராஜாஜி அரசு  மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிக்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் நேரில் சென்று ஆறுதல் கூறிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுமார்  2 லட்ச ரூபாய் நிதி உதவியை பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு … Read more

எத்தனை கட்சிகள் வந்தாலும் களத்தில் இருப்பது அதிமுக – திமுக தான்  …!அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

எத்தனை கட்சிகள் வந்தாலும் களத்தில் இருப்பது அதிமுக – திமுக தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், எத்தனை கட்சிகள் வந்தாலும் களத்தில் இருப்பது அதிமுக – திமுக தான் .ஆனால் மற்ற கட்சிகள் காணாமல் போய் விடும்.எங்களது இலக்கு 20 தொகுதிகள் என முதல்வர், துணை முதல்வர் கூறியுள்ளனர்.ஸ்டாலின் – தினகரன் சந்திப்பு குறித்து எனக்கு தெரியாது, நான் பார்க்கவில்லை என்றும்  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி அரசை "ஆட்டவோ ,அசைக்கவோ"அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

எடப்பாடி அரசை எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்க முடியாது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் 5 புதிய பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.ராதாகிருஷ்ணன் எம்.பி. தலைமை தாங்கினார். ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-விருதுநகர் மாவட்ட மக்கள் பயன்பெற தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான … Read more

கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம்  கட்சி 4 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும்..!அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மக்கள் நீதிமய்யம்  கட்சி 4 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது தொடர்பான அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.இந்த கூடத்தில் அவர் பேசுகையில், தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் ஒருபோதும்  இடம் இல்லை. மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம்  கட்சி 4 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் என்று ஆவேசமாக அமைச்சர் ராஜேந்திர … Read more