ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மானிய விலையில் நான்கு சக்கர வாகனம் – அமைச்சர் கயல்விழி..!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் 30% மானிய விலையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நான்கு சக்கர வாகனங்களை வழங்கியுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மானிய விலையில் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார். இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினர் 10க்கும் மேற்பட்டோருக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் ஆட்டோ … Read more