நோயற்ற வாழ்வை உருவாக்கி தருவதே அரசின் எண்ணம் – முதலமைச்சர் பழனிசாமி
தமிழக அரசின் எண்ணம் நோயற்ற வாழ்வை தமிழக மக்களுக்கு உருவாக்கி தருவதே ஆகும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் அமைக்கப்பட உள்ள நிலையில் ,இன்று சென்னை ராயபுரத்தில் முதல் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,இந்த மினி கிளினிக்குகள் ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது.மினி கிளினிக் தொடங்கப்பட்டதற்கு காரணம் மக்கள் அந்தந்த பகுதிகளிலேயே சிகிச்சை பெறுவதற்காகத் தான்.தமிழக அரசின் … Read more