தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி முதல் பால் நிறுத்த போராட்டம்!

தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு. தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி வரும் 28-ம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது. ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பால் ரூ.32 லிருந்து ரூ.42க்கும், எருமை பால் ஒரு லிட்டருக்கு ரூ.41 லிருந்து ரூ.51க்கும் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர் … Read more

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்வு – தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டு,ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.அதில் முக்கியமான ஒன்றான ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப் படுகிறது என்றும்,இத்திட்டம் வருகின்ற மே 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி அரசாணை பிறப்பித்துள்ளது.அதன்படி,பசும்பாலின் தற்போதைய கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டு ரூ.28 இல் … Read more