#HeavyRainaAlert: 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது, அதில் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடந்த 28 ஆம் தேதி முதல், வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. அதன் படி, கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. மிக கனமழை: தற்போது, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கைப் பகுதியில் நிலவும்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 … Read more

தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்து நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.