தூத்துக்குடியில் 62 போலீசாருக்கு “மெமோ” .!

தூத்துக்குடி மாவட்டத்தில் விதி முறைகள் மீறியதாக 62 போலீசாருக்கு மெமோ வழங்கபட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில், ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு சுழற்சி முறையில் பணி  வழங்கப்பட்டுள்ளது.  3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 7 நாட்கள் வேலை, 7 நாட்கள் ஓய்வு வழங்கபடுகிறது. ஓய்வின்போது அவர்கள் தங்களது வீட்டிற்குள்ளேயோ அல்லது தங்கு மிடத்திற்குள்ளேயோ இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இவர்களின் கண்காணிப்பு ஒவ்வொரு சப்- டிவிசனுக்கும் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் போலீசார், சிறப்பு எஸ்ஐகள், எஸ்ஐகள் என … Read more