#Breaking : ஊரடங்கு நீட்டிப்பு… இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 7 ஆம் தேதி முதல் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஜூன்-7ம் தேதியுடன்  ஊரடங்கு நிறைவு பெறும் நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்தது. கொரோனா தொற்று அதிகமாக உள்ள மேற்கு … Read more