சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரம் – உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandigarh Mayor poll

கடந்த 30ம் தேதி சண்டிகரில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் களமிறங்கின. மொத்தம் 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. இதில், 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, பாஜகவின் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சண்டிகர் மேயர் தேர்தலின்போது வாக்குசீட்டுகளில் தேர்தல் அதிகாரி, திருத்தம் செய்வது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி … Read more

பாஜகவில் இணைந்த 3 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்.. பதவியை ராஜினாமா செய்த சண்டிகர் மேயர்..!

mayor election

சமீபத்தில் சண்டிகர் மேயர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியக் கூட்டணி இணைந்து எதிர்கொண்டன. பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கு முன்பாக இந்திய கூட்டணி வேட்பாளர்  வெற்றி பெறுவார் என அனைவரும்  எதிர்பார்த்தனர். காரணம் மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்கு அளித்தனர். இதில் இந்திய கூட்டணி கவுன்சிலர் அதிகம், இந்த மேயர் தேர்தலில் பாஜகவிற்கு 16 வாக்குகளும், இந்திய கூட்டணி 20 வாக்குகளும் கிடைத்தன. ஆனால் இந்திய … Read more

சண்டிகர் மேயர் தேர்தல் – ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் வழக்கு!

mayor election

சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளது என்று ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சண்டிகரில் இன்று காலை மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் களமிறங்கின. மொத்தம் 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. இதில், 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, பாஜகவின் மனோஜ் சோங்கர் … Read more

தேர்தலுக்காக பாஜக எந்த நிலைக்கும் செல்லலாம்… ஆம் ஆத்மி கடும் குற்றச்சாட்டு!

Aam Aadmi Party

சண்டிகரில் மேயர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை நடைபெற்றது. இதில், பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் களமிறங்கின. அதன்படி, 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. இதில், 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால், ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமாரை தோற்கடித்து பாஜகவின் மனோஜ் சோங்கர் இந்த மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார். சண்டிகர் மேயர் … Read more

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி.. 8 வாக்குகள் செல்லாது என அறிவிப்பு.!

bjp

சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்ற அறிவுறுத்தல் படி இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சி இணைந்து போட்டியிட்டது. இந்தியா கூட்டணியின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் கட்சி மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டன. சண்டிகரில் மேயர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் … Read more

நாய்களுக்கு தேர்தலா? அமெரிக்காவில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாய்!

அமெரிக்காவில் உள்ள கெண்டக்கி மாகாண ரேபிட் ஹஷ் நகர மேயராக, நாய் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மக்கள் முடிவுகளுக்காக மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள கெண்டக்கி மாகாண ரேபிட் ஹஷ் நகர மேயராக, நாய் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. வில்பர் பேஸ்ட் என்ற, பிரெஞ்சு புல்டாக் வகையை சேர்ந்த நாய் மொத்தமாக பதிவான வாக்குகளில் சுமார் 22,85 வாக்குகளில், 13,143 வாக்குகளை பெற்று, மேயராக … Read more

மேயருக்கு மறைமுக தேர்தல் – தமிழக அரசு அவசர சட்டம்

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழக அரசு  அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. மாநகராட்சி மேயர் பதவிக்கு முதலில் மறைமுகமாக நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது ஒரு மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுக்க கவுன்சிலர்கள் ஒட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள். 1986- ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை நேரடி தேர்தல் முறையும், 2006-ஆம் ஆண்டு மறைமுக தேர்தல் முறையும் பின்பற்றப்பட்டது. கடைசியாக 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி  தேர்தலில் மேயரை தேர்ந்தெடுக்க நேரடி தேர்தல் முறை கொண்டுவரப்பட்டது.மாநகராட்சி மேயரை … Read more

மறைமுகத் தேர்தலுக்கு ஆலோசனையா ? துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம்

மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என்று  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்க மீண்டும் மறைமுக தேர்தல் முறையை அமல்படுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.கடைசியாக 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி  தேர்தலில் மேயரை தேர்ந்தெடுக்க நேரடி தேர்தல் முறை கொண்டுவரப்பட்டது.தற்போது மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் , இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்த நிலையில் துணை முதலமைச்சர் … Read more