காஷ்மீர்: மசூத் அசாரின் சகோதரர் உட்பட 15 பயங்கரவாதிகள் ஊடுருவல் !

அமர்நாத் யாத்திரை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக உளவு துறைக்கு தகவல் கிடைத்தது.இதை தொடர்ந்து காஷ்மீரில் இராணுவ வீரர்களை தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் சோபோர் பகுதியில் உள்ள மல்மாபன்போரோ இடத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்தது.இதை தொடந்து அங்கு பயங்கரவாதிகளுக்கும் , இராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.இந்த சம்பவத்தில் பயங்கரவாதி ஒருவர் இறந்தார்.மேலும் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். இந்நிலையில் ஜெய்ஷ்-இ -முகமது  பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாரின் … Read more

மசூத் அசார் விவகாரத்தில் வேறு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு!!! கவுன்சில் உயர் அதிகாரி!!

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா தடையை  ஏற்க முடியாது என அமெரிக்க எம்.பி. பிராட் ஷெர்மேன் கூறியுள்ளார்.   சீனா இப்படி தொடர்ந்து தடையை ஏற்படுத்தி வந்தால் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பிற உறுப்பு நாடுகள்.  வேறு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமை  உருவாகும் என பாதுகாப்பு கவுன்சில் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து … Read more

புல்வாமா தாக்குதல்: ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் சகோதரர் உட்பட 44 பேர் பாகிஸ்தானில் கைது !!

புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் சகோதரர் அப்துல் ரவுப் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவராக கடந்த பல வருடங்களாக பயங்கரவாத செயல்களை செய்து வருபவன் மசூத் அசார். இந்திய சிறையில் இருந்து கடந்த 1999ஆம் ஆண்டு காந்தகார் விமான கடத்தல் மூலமாக விடுவிக்கப்பட்டவன் மசூத் அசார். இதன் பின்னர் இந்தியாவின் மீதான பல்வேறு தாக்குதல்களை தலைமை கொண்டு நடத்தியவன் இவன்.   கடந்த பிப்ரவரி 14 … Read more