தந்தையின் மெழுகுசிலை முன் நடைபெற்ற மகளின் திருமணம்..!

கள்ளக்குறித்து மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தனது தந்தை காலமானதால், தந்தையின் மெழுகு சிலையின் முன் திருமணம் செய்து கொண்ட மகள்.  பொதுவாகவே பெண்களுக்கு தந்தை என்றால் தாய்ப்பாசம்  உண்டு. எனவே எல்லா வைபவங்களில் தனது தந்தை எல்லாவற்றையும் முன் நின்று செய்ய வேண்டும் என விரும்புவதுண்டு. அந்த வகையில், கள்ளக்குறித்து மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தனது தந்தை காலமானதால், தந்தையின் மெழுகு சிலையின் முன் திருமணம் செய்துள்ளார்.  செல்வராஜ் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், அவரது இளையமகன் … Read more

கலைஞர் பிறந்தநாள் – கலைஞர் சிலைமுன் சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட ஜோடிகள்..!

மணிகண்டன் – பிரியா என்ற ஜோடி, கலைஞர் பிறந்த நாளையொட்டி மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் உருவச்சிலை முன்பாக சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.  முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். … Read more

மணமகன் இல்லாத திருமணம்…! 24 வயது பெண்ணின் அதிரடி முடிவு…!

குஜராத்தை சேர்ந்த 24 வயது பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.  குஜராத்தில் உள்ள பரோடா பகுதியை சேர்ந்த பெண் சாமா பிந்து. இவருக்கு வயது 24. இவர் எம்எஸ் பல்கலைக்கழகத்தில் சோசியாலஜி பட்டம் பெற்றுள்ளார். இந்த  நிலையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் ஜூன் 11ஆம் தேதி நடைபெற உள்ள தன்னுடைய திருமணத்திற்கு தயாராகி வருகிறார். இதற்கான ஆயத்த வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ள நிலையில், இவரது  திருமணத்தில் பங்கேற்க சில உறவினர்களையும் அழைத்துள்ளார். … Read more

தீ பற்றியெரிய திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி…!

உடல் மேல் தீ வைத்துக் கொண்டு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள்.  கேப் ஜெசோப் , ஆம்பிர் பாம்பிர் ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டு என முடிவு செய்தனர். இவர்கள் இருவரும் ஹாலிவுட்டில் ஸ்டன்ட் கலைஞர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும், உடல் மேல் தீ வைத்துக் கொண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னால் சாகசம் புரிந்தனர். இந்த நிகழ்வானது, … Read more

திருமண விழாவில் பவர் கட்… மாப்பிளையை மாற்றிய 2 சகோதிரிகள்!

மத்தியப் பிரதேசத்தில் திருமண செய்யும் நேரத்தில் பவர் கட் இருந்ததால் மாப்பிளையை மாற்றி மணமுடித்த சகோதிரிகள். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள பட்நகர் தெஹ்சில் அஸ்லானா என்ற கிராமத்தில் ஒரே நாளில் திருமணம் நடைபெறவிருந்த இரண்டு சகோதரிகள் திருமணம், மின்சாரம் துண்டிப்பு (POWER CUT) காரணமாக தவறான மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட வினோதமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண விழாவில் ரமேஷ்லா என்பாரின் இரண்டு மகள்கள், … Read more

3 காதலிகளுடன் 15 ஆண்டுகள் ‘லிவிங் டுகெதர்’…! பெற்ற பிள்ளைகள் முன் கோலாகல திருமணம்…!

15 ஆண்டுகள் லிவிங் டுகெதரில் வாழ்ந்து குழந்தைகளை பெற்றேடுத்த பின், குழந்தைகள் முன்னிலையில், 3 காதலிகளையும் கரம்பிடித்த நபர்.   மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தில்  நண்பூர் பகுதியில் வசித்து வருபவர் சமர்த். இவருக்கு வயது 42. இவர் கடந்த 15 வருடங்களாக 3 பெண்களை காதலித்து வந்த நிலையில், அவர்களுடன் திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்துள்ளார். இவரது இந்த வாழ்க்கை முறை குறித்து மற்றவர்கள் கேள்வி எழுப்பியபோது, வறுமையின் காரணமாக நான் திருமணம் … Read more

#Viral:டும் டும் டும்…2-வது திருமணம் செய்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அருண்லால்!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அருண்லால், புல்புல் சாஹாவை திருமணம் செய்து கொண்ட திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்,வர்ணனையாளர் மற்றும் தற்போது பயிற்சியாளராக உள்ள அருண் லால்(வயது 66),தன்னை விட 28 வயது குறைவான ஆசிரியராக இருக்கும் புல்புல் சாஹா என்பவரை நேற்று (மே 2 ஆம் தேதி) கொல்கத்தாவில் உள்ள பீர்லெஸ் இன்னில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் தனிப்பட்ட முறையில் திருமணம் செய்து கொண்டார். முன்னாள் கிரிக்கெட் வீரர் … Read more

9 பெண்களை அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொண்ட மன்மதன்…! தாம்பத்யத்துக்கு தனி அட்டவணை…!

பிரேசிலில் 9 பெண்களை அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொண்ட நபர்.  இன்றைய காலகட்டத்தில் பலருக்கு பெண் கிடைப்பதே கடினமாக உள்ள சூழலில் பிரேசிலில் ஒருவர் 9 பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த ஆர்ததர் என்பவர் 9 மனைவிகளை அதிகாரபூர்வமாக திருமணம் செய்துகொண்டு அவர்கள் அனைவரிடமும் உரிய நேரத்தை செலவிடுவதற்கு பல திட்டங்களையும் வகுத்து வந்துள்ளார். அதன்படி, அவர் ஒன்பது மனைவியிடமும் தாம்பத்தியத்தில் ஈடுபட  தனியாக தாம்பத்திய அட்டவணை போட்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். … Read more

‘இந்த திருமணம் செல்லாது’ – அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…!

தன்பாலின ஈர்ப்பு திருமணம் செல்லாது என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்பாலின திருமணத்திற்கு சில நாடுகள்  திருமணத்திற்கு அனுமதி அளித்துள்ள  நிலையில், பல நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அலகாபாத்தில் தனது 23 வயது மகளை 22 வயது பெண் ஒருவர் சட்டவிரோதமாக கடத்தி வைத்துள்ளதாக கூறி அஞ்சு தேவி என்ற பெண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 6ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம் … Read more

மனதில் நினைத்தவரை திருமணம் செய்ய இந்த பரிகாரத்தை செய்தால் போதும்..!

மனதில் நினைத்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள்.  திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பெரியவர்கள் கூறுவார்கள். முன்னோர்கள் அனைவரும் திருமண வாழ்க்கையை உயிர் போன்று மதித்தனர். தற்போதைய காலத்தில் ஆண், பெண் இருவரும் சம உரிமையில் வாழ்ந்து வருகின்றனர். ஆண், பெண் இருவரும் நன்கு புரிந்து பழகி வருகின்றனர். அவரவர்களது துணையை முடிவு செய்யும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. அவ்வாறு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்கு … Read more