தனது குழந்தையின் முன்பு இரண்டாவது திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை!

தனது குழந்தையின் முன்பு இரண்டாவது திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட கம்யா புஞ்சாபி . இன்று திரையுலக பிரபலங்களை பொறுத்தவரையில், இரண்டாவது, மூன்றாவது திருமணம்  சகஜமானதாக மாறிவிட்டது. நடிகை கம்யா புஞ்சாபி பிரபலமான ஹிந்தி சீரியல் நடிகை ஆவார். இவர் தற்போது தனது காதலரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவருக்கு ஏற்கனவே 10 வயதில், ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில், தனது குழந்தையின் முன்னிலையில், இரண்டாவது திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் செய்துள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டா பக்காத்தில் … Read more

கடல் கடந்த காதல்.! இந்து, கிறிஸ்துவ மற்றும் சுயமரியாதை முறைப்படி திருமணம்.!

திருச்செங்கோட்டை சேர்ந்த இளைஞருக்கு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் இந்து, கிறிஸ்துவம் மற்றும் சுயமரியாதை முறையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், படிக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட காதல் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது என குறிப்பிடப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாணார் பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகவேல் மற்றும் தமிழரசி தம்பதியரின் மகன் தரணி எம்டெக் படித்துள்ள இவர் ஸ்வீடன் நாட்டில் டெஸ்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் அங்கு … Read more

திடீர் திருமணம் செய்த யோகிபாபு! இணையத்தை கலக்கும் புகைப்படம்!

திடீர் திருமணம் செய்த யோகிபாபு. இணையத்தை கலக்கும் புகைப்படம். நகைசுவை நடிகர் யோகிபாபு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் பாலா படங்களில் காமெடி நடிகராக நடித்து ஒரு பெரிய ராசிகள் பாட்டாளத்தையே தனக்கென உருவாக்கி உள்ளார். இவர் மேலும் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே இவரது திருமணம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை  திருமணம் … Read more

காலையில் பிரசவம் மாலையில் கல்யாணம்.! காவல்துறை எடுத்த அதிரடி முடிவு.!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கோகிலா என்ற பெண் காதல் வசப்பட்டு திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றக்கொண்ட அதிர்ச்சி சம்பவம். இதை கண்ட பெற்றோர் காவல்நிலையத்தில் புகார்.  போலீசார் நடத்திய விசாரணையில், கோகிலா பெற்ற குழந்தையின் அப்பா பரமசிவம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் அறிவுறுத்தல்படி அந்த பெண்ணை பரமசிவம் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார்.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கடவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதனின் மகள் 20 வயதான கோகிலா, இவர் தனியார் கல்லூரியில் … Read more

வீட்டின் அறையில் கணவன்,மனைவி உள்ளிட்ட 3 பேர் சடலமாக கிடந்த அதிர்ச்சி தகவல்.!

சென்னை வியாசர்பாடியில் மகள் திருமணத்துக்காக பெற்ற 7 லட்சம் ரூபாய் கடனை அடைக்க கடந்த மாதம் தங்கள் வீட்டை விற்றதாகக் கூறப்படுகிறது. ஒரே வீட்டில் கணவன் – மனைவி உள்ளிட்ட 3 பேர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரியைச் சேர்ந்த கரிகாலன் என்பவர் மற்றும் அவரது மனைவி முனியம்மாள் என்பவரும் தங்கள் மகள் குணவதியின் திருமணத்துக்காக பெற்ற 7 லட்சம் ரூபாய் கடனை அடைக்க கடந்த மாதம் தங்கள் வீட்டை … Read more

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புது மாப்பிள்ளையை மாமியார் வீட்டில் கைது செய்த போலீசார்.!

சென்னையில் நடைபெற்ற பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தலை ஒருவரின் திருமண விழாவில், மாணவர்கள் பட்டாக்கத்தியை மணமக்கள் கையில் கொடுத்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில், பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புது மாப்பிள்ளை புவனேஷை விருந்துக்காக கோயம்பேட்டில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றபோது போலீசார் கைது செய்தனர். சென்னை திருவேற்காடு பகுதியில் நடைபெற்ற பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தலை ஒருவரின் திருமண விழாவில் மணமகன் கூட படித்த … Read more

முன்னாள் ரூட் தல திருமண விழாவில் பட்டாக்கத்தியுடன் நுழைந்த மாணவர்கள்.! பின்னர் நடந்த விபரீதம்.!

பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தல ஒருவரின் திருமண விழாவில் மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் கலந்துகொண்டு, அதனை மணமக்கள் கையில் கொடுத்து கேக் வெட்டி, அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று, நிகழ்வு கடந்த வாரத்தில் பிறந்தநாள் விழாவில் பட்டாக்கத்தி மூலம் கேக் வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது, குறிப்பிடப்படுகிறது. சென்னை திருவேற்காடு பகுதியில் நடைபெற்ற பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தல ஒருவரின் திருமண விழாவில் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் மணமகன் கூட படித்த மாணவர்கள் … Read more

டிக்டாக்கால் நேர்ந்த கொடுமை.! மனைவி, குழைந்தையை தவிக்கவிட்டு தோழியுடன் ஓடிய கணவன்.! நடந்தது என்ன.?

கடலூர் மாவட்டத்தில் மனைவி மற்றும் குழந்தையை தனியாக தவிக்கவிட்டு டிக் டாக் தோழியுடன் திருமணம் செய்துகொண்ட கணவர். திருமணம் செய்துகொண்ட கணவர் மற்றும் அவரது தோழியை, ராஜசேகரின் மனைவியின் புகாரின் பேரில் கடலூர் போலீசார் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கு கீழிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணை 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு, இருவருக்கும் பெண் குழந்தை இருக்கின்றது. ராஜசேகர் மது அருந்திவிட்டு, மனைவியை அடித்து … Read more

திருமணம் ஆன ஐந்து மாதத்தில் நடத்த சோகம்.! பொங்கல் கொண்டாட வந்த இடத்தில் தூக்கில் தொங்கிய புதுமண தம்பதி.!

ஆந்திர மாநிலம் குந்தவாழுரை சார்ந்தவர் தேவராஜ் , அதே பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவரும் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு இன்னும் சம்மதம் தெரிவிக்காத மனவருத்தத்தில்  இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்துள்ள குந்தவாழுரை சார்ந்தவர் கார் ஓட்டுனர் தேவராஜ்(22). அதே பகுதியை சேர்ந்த காயத்ரி(19) என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்து உள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். … Read more

ஒருவருக்கு மூன்றாவது மனைவியானது தவறல்ல! இது இப்பொது வாடிக்கையாகிவிட்டது!

ஒருவருக்கு மூன்றாவது மனைவியானது தவறல்ல. எல்லோருமே சிலருடன் தொடர்பில்தான் இருக்கின்றனர் என்றும் குற்றசாட்டியுள்ளார். நடிகை நேஹா தமிழ் சினிமாவில், மவுனம் பேசியதே, இனிது இனிது காதல் இனிது உள்ளிட்ட பல தமிழ்  நடித்துள்ளார். இவர், தமிழ் மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே 2 திருமணம் செய்து கொண்ட ஷர்துல் பயஸ் என்பவரை மூன்றாதாக திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்துள்ளனர். நீண்ட நாள் அமைதி காத்த நேஹா, … Read more