10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு – மறுகூட்டல் முடிவு வெளியீடு!

2021 செப்டம்பரில் நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள் வெளியிடுபட்டுள்ளது. 2021 ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வில் மறுகூட்டலுக்காக விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் குறித்த பட்டியல் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பட்டியலில் இடம்பெறாத தேர்வர்களுக்கு விடைத்தாள்களின் மதிப்பெண்களில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு – மதிப்பெண் மாற்றம் குறித்த பட்டியல் நாளை வெளியீடு!

மறுகூட்டலுக்காக விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் பட்டியல் நாளை வெளியிடப்படும் என அறிவிப்பு. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வில் மறுகூட்டலுக்காக விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் குறித்த பட்டியல் நாளை பிற்பகல் 2 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்று முதல் +2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!

தமிழகத்தில் இன்று முதல் +2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனைதொடர்ந்து, அக்.14 ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை … Read more

+2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!

தமிழகத்தில் நாளை முதல் +2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனைதொடர்ந்து, அக்.14 ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை … Read more

குளறுபடியானால் கடும் நடவடிக்கை..தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் குட்டு.!

10-ஆம் வகுப்பு  மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக  10-ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.மேலும் 11-ஆம் வகுப்புக்கு நடத்தப்படாமல் இருந்த  பொதுத்தேர்வும் கைவிடப்படுவதாக அரசு அறிவித்தது. இதனோடு மட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களும் தாங்கள் பெற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் எனவும் அரசு அறிவித்தது. … Read more