இன்று முதல்…பிற்பகல் 1 மணி வரை மட்டுமே இவை செயல்படும்-வியாபாரிகள் சங்கம்..!

சென்னை:கோயம்பேடு மார்க்கெட் இன்று முதல் அதிகாலை 1 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர(இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,சென்னை … Read more

மார்க்கெட்டுக்குள் வர ரூ.5, ஒரு மணிநேரத்தில் வெளியே வராவிட்டால் ரூ.500 அபராதம்!

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள சந்தைகளில் ஒரு மணி நேரத்துக்கு 5 ரூபாய் கட்டணம் நிர்ணயித்தும், ஒருமணி நேரத்திற்குள் வெளியே வராவிட்டால் ரூ.500 அபராதம் விதித்தும் நகராட்சி நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தற்பொழுது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்து வரும் நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,21,49,335 ஆக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசு … Read more

வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கோயம்பேட்டில் 800 கடைகள் திறப்பு!

வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கோயம்பேட்டில் A முதல் G வரையுள்ள 800 கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வந்த நிலையில், தமிழகத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது, ஆனால் முழுவதுமாக இன்னும் அகற்றப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் வணிக வளாகங்கள் போக்குவரத்துகள் அனைத்துமே … Read more

மும்பை கடையில் சிறிய தீ விபத்து.!

மும்பையின், தாதர் பகுதியில் இன்று காலை ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்து, சரியாக காலை 7 மணியளவில் தாதர் அகர் பஜாரில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை, அறிந்த தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடங்களுக்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், விபத்து குறித்து விசாரித்ததில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக … Read more

கோயம்பேடு சந்தை திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

செப்.28-ஆம் தேதி கோயம்பேடு சந்தை திறக்கப்படுவதையொட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு. கொரோனா எதிரொலியால் மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட் செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில் கடைகளை சீரமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோயம்பேடு சந்தை திறக்கப்படுவதையொட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மொத்த காய்கறி சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அனுமதிக்கப்படும். வாடிக்கையாளர்களின் வாகனங்கள் அதிகாலை முதல் காலை 9 மணி … Read more

கனமழையால் சேரும், சகதியுமாக மாறிய திருமழிசை காய்கறி சந்தை.!

சென்னையில் பெய்துவரும் மழை காரணமாக தமிழிசை மொத்தம் காய்கறி மார்க்கெட் வெள்ளக்காடாக மாறியது.  சென்னையில் நேற்று மாலை மழை வெளுத்து வாங்கியது, ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தமிழிசையில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியதால் வாகன போக்குவரத்து மற்றும் காய்கறி விற்பனை பெரிதும் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காய்களை தேக்கி வைக்க போதிய இடம் இல்லாததால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த டன் கணக்கான காய்கறிகளின் அழுகியதாக … Read more

திருமழிசை சந்தை முழுவதும் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள் வேதனை.!

திருமழிசை சந்தை முழுவதும் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள் அவதி படுகிறார்கள். சென்னை கோயம்பேட்டில் மூடப்பட்ட காய்கறி சந்தை தற்போது திருமழிசை நகரத்தில் இயங்கி வருகிறது மேலும் சாலை இடம் கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இருந்தாலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருமழிசையில் வியாபாரிகள் காய்கறி சந்தைகள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் மேலும் இரவு நேரங்களில் பெய்யும் கனமழையால் காய்கறி சந்தை முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது , இதனால் கடைகளுக்குள் நீர் புகுந்ததால் வியாபாரிகள் … Read more

சென்னை கோயம்பேடு சந்தையை தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை – சிஎம்டிஏ

சென்னை கோயம்பேடு சந்தையை தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் இதுவரை, இந்த வைரஸ் தாக்கத்தால், 19,372 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 145 பேர் உயிரிழந்துள்ளனர்.   இந்நிலையில், சென்னையில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் பாதித்துள்ள நிலையில், கோயம்பேடு உணவு  தானிய வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரேசன் உயர்நீதிமன்றத்தில், உணவு தானிய சந்தைக்கு … Read more

முதல்வர் அறிவித்த மளிகை கடை, பெட்ரோல் பல்க் உள்ளிட்டவைகளுக்கான நேர கட்டுப்பாடு இன்று முதல் அமல்.!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ம்ருர்த்துவமனைகளும்,  மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் போன்றவை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும், பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் … Read more

சேலத்தில் உழவர் சந்தைகள் இடமாற்றம்!

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது இந்தியா முழுவதும் 21 நாளைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடைகள், ஆலயங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன. சந்தைகள் மருத்துவமனைகள் என பொதுமக்களுக்கு அத்தியாவசியமான இடங்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி,சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் சூரமங்கலம் உழவர் சந்தை மற்றும் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் தினசரி சந்தை ஆகிய இரண்டு சந்தைகளும் இயங்கும். இனி … Read more