தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மைக்கேல் பாம்பியோ

தேசிய போர் நினைவிடத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்  மைக்கேல் பாம்பியோ அஞ்சலி செலுத்தினார். இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தனர். இந்நிலயில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்  மைக்கேல் பாம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.இதனைத்தொடர்ந்து … Read more