கோவை அருகே வீட்டில் பதுங்கியிருந்த பெண் மாவோயிஸ்ட்.. சுற்றிவளைத்த போலீசார்..

கடந்த அக்டோபர் மாதம் கேரளா அட்டப்பாடி அருகே மஞ்சக்கண்டி வனத்தில் தண்டர்போல்டு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் , போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கும்பலில் இருந்த பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி நேற்று கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே மூலங்கொம்பு மலையில் உள்ள ஒரு வீட்டில் … Read more

அண்ணன் போலீஸ்.. தங்கை மாவோயிஸ்ட்.. ! இருவருக்கும் நடந்த துப்பாக்கி சண்டை!

சத்திஸ்கர் மாநிலத்தின் சுக்மா பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் ,போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைப்பெற்றது.இந்த சண்டையில் போலீசார்  வெட்டி ராமா ஈடுபட்டு இருந்தார். ஆனால் போலீசாருக்கு  எதிரில் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட மாவோயிஸ்ட்டுகளில் போலீசார் வெட்டி ராமாவின் தங்கை வெட்டி கன்னி இருந்தார். இந்த சண்டையில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு மாவோயிஸ்ட்டுகள் உயிர் இழந்தனர்.போலீசார்  வெட்டி ராமாவின் தங்கை வெட்டி கன்னி துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பித்து உள்ளார். சத்திஸ்கரில் வெட்டி ராமா , வெட்டி … Read more

மாவோயிஸ்ட்டுக்கள் ஊடுருவல்…தமிழக கேரள எல்லையும் பலத்த கண்காணிப்பு…!!

தமிழ்நாடு கேரள மலையோர எல்லைகளில் மாவோயிஸ்ட்டுக்கள் ஊடுருவியதாக தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் கேரள மாநிலங்களிடையே ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில்  துப்பாக்கிகளுடன் மாவோயிஸ்ட்டுக்கள் நடமாடி வருவதாக தமிழக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது . இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள மலை காட்டு பகுதிகளில் நக்சல் தடுப்பு ரகசிய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கேரளா அட்டபாடி காட்டு பகுதியை ஒட்டியுள்ள  மேட்டுப்பாளையம் மலைப்பகுதிகளில் ஆயுதம் தாங்கி  போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் மற்றும் கேரள எல்லைகளின் சோதனை சாவடிகளில்கடும் சோதனைக்குட்பட்டே … Read more