அசாமில் அரிதான டீ தூள் ஒரு கிலோ ரூ.75 ஆயிரத்திற்கு ஏலம்.!

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் அசாமின் குவஹாத்தி தேயிலை ஏலமிடும் மையம் (ஜி.டி.ஏ.சி) நேற்று ஒரு அரிதான டீ தூள் ஒரு கிலோவிற்கு ரூ.75,000க்கு ஏலம் விடப்பட்டது. இந்நிலையில், ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு, மனோஹரி கோல்ட் ஸ்பெஷாலிட்டி  ஏல விற்பனையில் கிலோவுக்கு 75,000 க்கு விற்க ஜிடிஏசிக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தது என்று குவாஹாட்டி மாவட்ட தேயிலை ஏல வாங்குபவர் சங்கம் (ஜிடிஏஏஏ) செயலாளர் தினேஷ் பிஹானி தெரிவித்தார். மேலும், உலகளாவிய தொற்றுநோய்களுக்கு மத்தியில் இது ஒரு … Read more