கொரோனா எதிரொலி ! மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வர தடை

கொரோனா எதிரொலியால் மலேசியா உள்ளிட்ட  நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது.  ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு பயணிகள் வர மார்ச் 31 ஆம் தேதி வரை இந்திய அரசு தடை விதித்துள்ளது.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.  ஏற்கனவே கொரோனா காரணமாக பல இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.     

மொகைதீன் யாசின் இன்று மலேசியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்ப்பு..!

மலேசியாவின் புதிய பிரதமராக மொகைதீன் யாசின் இன்று பொறுப்பேற்க்க உள்ளார்.கடந்த 24-ம் தேதி வரை மலேசிய பிரதமராக இருந்த மகாதீர் முகமது தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய மன்னரிடம் கொடுத்தார். இவர் மகாதீர் இரண்டு முறை மலேசியா பிரதமராக இருந்தார். இவர் கடந்த 1981லிருந்து 2003-ம் ஆண்டு வரை நான்காவது பிரதமராகப் பதவியேற்றார்.பின்னர் மீண்டும் கடந்த 2018-ம் ஆண்டு 7-வது பிரதமராகப் பதவியேற்றார். மகாதீர் உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பை பெற்றார்.மகாதீருக்கு வயது 95  என்பது … Read more

மலேசியாவின் புதிய பிரதமராக நாளை பொறுப்பேற்க உள்ள மொகைதீன் யாசின்..!

மலேசியாவின் புதிய பிரதமராக மொகைதீன் யாசின் நாளை பொறுப்பேற்க உள்ளார். இதுவரை மலேசிய பிரதமராக இருந்த மகாதீர் முகமது கடந்த 24-ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய மன்னரிடம் கொடுத்தார்.  பிரதமர் மகாதீர் இரண்டு முறை மலேசியா பிரதமராக இருந்தார். இவர் கடந்த 1981லிருந்து 2003-ம் ஆண்டு வரை நான்காவது பிரதமராகப் பணியாற்றினார்.பின்னர் மீண்டும் கடந்த 2018-ம் ஆண்டு 7-வது பிரதமராகப் பதவியேற்றார். மகாதீர் உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பை பெற்றார். மகாதீருக்கு … Read more

பரபரப்பு : பதவியை ராஜினாமா செய்த மலேசியா பிரதமர் ..!

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தனது ராஜினாமா கடிதத்தை சற்று நேரத்திற்கு முன் மலேசிய மன்னரிடம் கொடுத்துள்ளார். மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தனது ராஜினாமா கடிதத்தை சற்று நேரத்திற்கு முன் மலேசிய மன்னரிடம் கொடுத்துள்ளார். பிரதமர் மகாதீர் இரண்டு முறை மலேசியா பிரதமராக இருந்து உள்ளார். இவர் யுனைடெட் மலாய்ஸ் தேசிய அமைப்பு கட்சியில் இருந்தார்.  கடந்த 1981லிருந்து 2003-ம் ஆண்டு வரை நான்காம் பிரதமராகப் பணியாற்றினார். பின்னர் 2003-ம் ஆண்டு யுனைடெட் மலாய்ஸ் கட்சியில் … Read more

மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல – அமைச்சர் இயோ பீ இன் ஆவேசம்.!

 மலேசியாவில் கடந்த ஆண்டு மூன்றாம் ஆண்டுகளில் 150 கன்டெய்னர் பிளாஸ்டிக் கழிவுகளை ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், போன்ற நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல என்ற செய்தியை கொடுக்க விரும்புகிறோம் என அமைச்சர் இயோ பீ இன் கூறினார். மேலை நாடுகளின்  பிளாஸ்டிக் கழிவுகளை  சீனா இறக்குமதி செய்ய தடை விதித்ததால் தேவையற்ற குப்பைகள் மலேசியா சென்றனர்.இதை கண்ட அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  இயோ பீ இன்அந்தந்த கழிவுகளை அந்தந்த நாடுகளுக்கே … Read more

இனி பாமாயில் இந்த நாட்டில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்போவதில்லை! காரணம் இதுதானா?!

மலேசியாவில் இருந்து சென்றாண்டு மட்டும் 163 கோடிகளுக்கு பாமாயில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது. அந்தளவிற்கு மலேசியாவுடன் இந்தியா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது. மலேசியாவில் இருந்து, அதிக அளவில் எண்ணெய் வாங்கும் நாடு இந்தியாதான். அப்படி இருக்க, மலேசியா நாடானது, ஐநாவில் பேசும்போது, ‘காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா காஷ்மீர் மீது படையெடுத்து,  காஷ்மீர் மீது படையெடுத்து, காஷ்மீரை ஆக்கிரமித்துவிட்டது. என பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக கருத்து தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து, இந்திய அரசனது, மலேசியாவுடனான … Read more

மலேசியா முருகன் கோவிலுக்கு பிக்பாஸ்3 கோப்பையை கொண்டு சென்ற முகின்…!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் 7 கோடிக்கும் மேல் அதிகமாக வாக்குகள் பெற்று டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார். இவரின் “அன்பு ஒன்று தான் அனாதை” என்ற வசனமும் “நீ தான்” என்ற பாடலும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முகின் தனது … Read more

நிதி பற்றாக்குறையால் ரயில்வே திட்டத்தை கைவிடும் மலேசியா…!!

அரசின் நிதி ஆதாரம் போதிய அளவில் இல்லாததால் அரசின் திட்டங்களை கைவிடுவதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. அண்டை நாடுகளை இணைக்கும் வகையிலான புதிய திட்டங்களை மலேசியா அரசு முன்னெடுத்து வந்தது.குறிப்பாக 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டத்தை சீன அரசின் நிதியுதவியுடன்  செயல்படுத்த சீன நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்தாக்கி இருந்தது. இந்நிலையில் , முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அவரின் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த இந்த திட்டம் வெளிப்படை தன்மை இல்லை என்று குற்றசாட்டு எழுப்பி , போதிய நிதி … Read more

மலேசியாவின் புதிய மன்னர் யார்..? நாளை முக்கிய கூட்டம்…!!

மலேசியாவில் புதிய மன்னர் யார் என்பதை முடிவு செய்ய நாளை அந்நாட்டில் முக்கிய கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . மலேசிய மன்னர்  சுல்தான் முகம்மது அண்மையில் தனது அரசு பதவியில் இருந்து விலகினார். 50 வயது கடந்த மன்னர் தனனை விட வயதில் மூத்த ருஷ்ய அழகியை திருமணம் செய்துகொண்டதால் சர்சை எழுந்தது. இதன் காரணமாக அவர் பதவி விலகியதாக கூறப்படுகிறது .இந்நிலையில் மலேசியாவின் அடுத்த புதிய மன்னரை தேர்ந்தெடுக்கு நடைமுறை நடந்து வருகின்றது. நிலைய தினம் இதற்கான முக்கிய கூட்டம் நடைபெறுகின்றது.இந்த கூட்டத்தில் மலேசிய புதிய … Read more

"மலேசியாவிலும் ஆதார் சிஸ்டம்"அமல்படுத்த மலேசிய அரசு முடிவு..!!

மலேசியாவிலும் ஆதார் சிஸ்டத்தை கொண்டு வர அந்நாட்டு அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற நிலை இந்தியாவில் உள்ளது. வங்கிக்கணக்கு, செல்போன் எண், பான் கார்டு என சகலத்துக்கும் ஆதார் எண் கேட்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, ஆதார் சட்ட ரீதியாக செல்லும் என தீர்ப்பு … Read more