சென்னையில் மட்டும் ரூ.44.11 கோடி பணம் சிக்கியது..!

பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் இதுவரை 377 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன தணிக்கையின் போது ரூ.44.11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார். 3 அடுக்கு பாதுகாப்பு … Read more

#BREAKING: யூடியூப் சேனல்களுக்கு மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை..!

சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறுகையில்,  ஆபாசமான அருவருக்கத்தக்க வகையில், வரும் நாட்களில் யூடியூப் சேனலில் பேட்டிகளை ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், இதேபோன்று ஆபாசமான அருவருக்கத்தக்க வகையில் ஏற்கனவே பதிவு செய்த வீடியோக்களை நீக்கவும் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். சமீபத்தில் ஆபாசமான பேட்டியை ஒளிபரப்பியதாக யூ டியூப் சேனல் ஒன்றின் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் … Read more