எம்எஸ் தோனி பெயரை பயன்படுத்தி மக்களை ஏமாற்றிய 5 பேர் கைது!

எம்எஸ் தோனியின் பெயர், புகைபடத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றியதாக பாட்னாவில் 5 பேர் கைது.  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயரைப் பயன்படுத்தி மக்களை தொலைபேசியில் அழைத்து ஏமாற்றியதாக 5 பேர் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் 2BHK குடியிருப்பில் இருந்து ஒரு (Dhani finance Ltd) என்ற போலி நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். மேலும் மக்களுக்கு வங்கிக் கடன்கள், கிரெடிட் கார்டுகள், காப்பீடு மற்றும் KYC புதுப்பிப்புகள் … Read more

தோனியின் அறிமுகம்., 16 ஆண்டுகள்., ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்.!

16 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, தோனியின் ரசிகர்கள் சிறப்பு ஹாஷ்டாக் ஒன்றை பதிவு செய்து ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்து, இந்திய மட்டுமின்றி உலக ரசிகர்களின் மனதில் மிக பெரிய இடம் பிடித்தவர் தோனி. இவர் இந்தியாவுக்காக அனைத்து உலக வகை கோப்பையையும் பெற்றுத் தந்தவர். இவரது ஓய்வு பலரையும் சோகத்தில் மூழ்கடித்தது. ஆனாலும், சரியான நேரத்தில் தனது ஓய்வு அறிவித்து, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவரது ஸ்டைலேயே விடைபெற்றார். தன்னுடைய ஓய்வுக்குப் … Read more

தோனி அணிக்கு தேவை என்றால் எடுத்துகொள்ளுங்கள் – ஹர்பஜன் சிங்

தோனி அணிக்கு தேவை என்றால் எடுத்துகொள்ளுங்கள் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன்  மகேந்திர சிங் தோனி குறித்து  அன்மைக்காலமாக ஓய்வு குறித்த சர்ச்சை பேச்சுக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.ஆனால் இதற்கு தோனி தரப்பில் உறுதி செய்யப்படதா நிலையில் சமீபத்தில் 2020ம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.அந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை .இது அவரது   ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது .கடைசியாக நடைபெற்ற உலக கோப்பை … Read more