வெள்ளத்தால் பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்.!

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பத்னாவிசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மராத்வாடா மற்றும் மேற்கு மகாராஷ்டிராவில் நேரில் சென்று ஆய்வு செய்தனர் . இந்நிலையில், சோலாப்பூரின் சாங்வி கிராமத்தில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்த பின்னர், முதலமைச்சர் உள்ளூர் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறினார். இதற்கிடையில், முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிசு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் புனே மாவட்டத்திற்கு சென்று முதலமைச்சர் உடனடியாக நிவாரணப் பொதியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை … Read more

மகாராஷ்டிராவில் நாளை இடியுடன் கூடிய கனமழை – வானிலை ஆய்வு மையம்

மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.   வங்காள விரிகுடாவில் மிகக் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகி உள்ளது. இதனால், அக்டோபர்-15 முதல் 16 வரை மகாராஷ்டிராவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

மகாராஷ்டிராவில் வேளாண் சட்டங்களை எதிர்த்து நாளை காங்கிரஸ் கட்சி பேரணி.!

மகாராஷ்டிராவில் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நாளை பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. அண்மையில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பாக, எதிர்ப்புத் தெரிவித்து நாளை மாலை 4 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் விவசாயிகளை காப்பாற்ற பேரணிகள் நடத்த அம்மாநில காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த பேரணியானது, மகாராஷ்டிரா மாநிலத்தின் … Read more

நண்பரைக் கொன்ற 16 வயது சிறுவன் கைது..!

மகாராஷ்டிராவில் நண்பரைக் கொன்றதற்காக 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத்தில் இருந்து 16 வயது சிறுவன் தனது நண்பனைக் குத்தியதற்கு கைது செய்யப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தது அமன் ஷேக் (18) என அடையாளம் காணப்பட்டதாக மூத்த ஆய்வாளர் மஞ்சித் பாகா தெரிவித்தார். இருவருக்கும் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் அமன் ஷேக்கை கத்தியால் குத்தி விட்டு சம்பவ … Read more

மகாராஷ்டிரா பணியாளர் தேர்வாணையம் “எம்.பி.எஸ்.சி.” தேர்வுகள் ஒத்திவைப்பு.!

மகாராஷ்டிராவில் பணியாளர் தேர்வாணையம் (எம்.பி.எஸ்.சி.) தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. மகாராஷ்டிராவில் அக்டோபர் -11 ஆம் தேதி திட்டமிடப்பட்ட மாநில பணியாளர் தேர்வாணையம் (எம்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வுகள் ஒத்திவைக்க போவதாக  மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று தெரிவித்தார். மேலும், தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் நூலகங்கள் இன்னும் மூடப்பட்டிருப்பதால் அதிக நேரம் படிக்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்களிடம் இருந்து வந்துள்ளது. … Read more

மகாராஷ்டிராவில் மேலும் 8 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே திட்டம்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு பகுதியில் மேலும் 8 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக மத்திய ரயில்வே இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த 8 சிறப்பு ரயில்கள் வருகின்ற அக்டோபர் -11ம் தேதி முதல் இயக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், உரிய டிக்கெட்டுகளைக் கொண்ட பயணிகள்ளுக்கு மட்டுமே இந்த சிறப்பு ரயில்களில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். இதற்கிடையில், இந்த சிறப்பு ரயில்களை இயக்கத்தின் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நாளை முதல் 5 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கம் – மத்திய ரயில்வே

மகாராஷ்டிராவில் நாளை முதல் ஐந்து சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக மத்திய ரயில்வே நேற்று அறிவித்தது. இந்த ஐந்து  சிறப்பு ரயில்களில் இரண்டு மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் புனே இடையே இயக்கப்படும். செப்டம்பர் -30 அன்று வெளியிடப்பட்ட தளர்வு வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிரா அரசு உள்மாநில வழித்தடங்களில் ரயில்களை இயக்க அனுமதித்ததால் இந்த அறிக்கை வந்துள்ளது.  ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 8 முதல் தொடங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உறுதிப்படுத்தப்பட்ட … Read more

மகாராஷ்டிராவில் விலங்குகள் மூலம் பரவும் காங்கோ காய்ச்சல்.!

மகாராஷ்டிராவில் விலங்குகள் மூலம் பரவும் “காங்கோ காய்ச்சல்” இந்த காய்ச்சலால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மகாராஷ்டிரா மாவட்டத்தில் காங்கோ காய்ச்சல் பரவுவதற்கு எதிராக எச்சரிக்கையாக இருக்குமாறு பால்கர் நிர்வாகம் இன்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டது. பொதுவாக காங்கோ காய்ச்சல் என்று அழைக்கப்படும் ‘கிரிமியன் காங்கோ’ ரத்தக்கசிவு காய்ச்சல் மனிதர்களிடம் உண்ணி மூலம் பரவுகிறது. இந்நிலையில், இது குறித்து கால்நடை வளர்ப்பவர்கள், இறைச்சி விற்பவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு அதிகாரிகளுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது. மேலும், பயனுள்ள சிகிச்சை … Read more

மகாராஷ்டிராவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு…!

இந்தியாவில் பருவமழை காலம் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது மேலும் அந்த வகையில் நேற்று இரவு மும்பையில் கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்து என்று கூறலாம். இந்த நிலையில் மேலும் இதன் காரணமாக கிங் சர்கிள், உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கோரியன், … Read more

அடுத்த 12 மணி நேரத்தில் இந்த மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த 12 மணி நேரத்தில் இந்த மாநிலங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் ஆந்திரா, தெலுங்கானா, மத்திய மகாராஷ்டிரா, மராத்வாடா, கடலோர மற்றும் வடக்கு உள்துறை கர்நாடகா, கேரளா மற்றும் மஹே ஆகிய மாநிலங்களில் மிதமான முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அந்த வகையில், செப்டம்பர் 19 முதல் 20 வரை அந்தமான் மற்றும் நிக்கோபார் … Read more