சபரிமலைக்கு செல்ல தடை……வனத்துறை அறிவிப்பு…!!!

சபரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.இங்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவது வழக்கம்.இந்நிலையில் அங்கு கடுமையான மழை பெய்தால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது.நாளை பிரதோஷத்தை முன்னிட்டு நாளை முதல் 4 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம் இந்நிலையில் தான் மழை காரணமாக வனத்துறை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது … Read more