கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பின் காந்த மனிதனாக மாறிய நபர்!

மகாராஷ்டிராவில் உள்ள நபர் ஒருவர் காந்த மனிதனாக மாறி உள்ளார். உடலின் காந்த தன்மைக்கு காரணம் கொரோனா தடுப்பூசி இல்லை என மருத்துவர்கள் தகவல்.  மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் வசித்து வரக்கூடிய நபர் ஒருவர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டதற்கு பின்பதாக அவரது கைகள் காந்த தன்மையுடையதாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. அவரது உடலில் எந்த ஒரு பொருட்களை வைத்தாலும் அதில் ஒட்டிக் கொள்கிறதாம். இதுக்கும் தடுப்பூசி எடுத்துக்கொண்டு சம்பந்தம் ஏதும் இருக்காது என … Read more