மதுரை ஜவுளிக்கடையில் பயங்கர தீவிபத்து! 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!

மதுரை ஜவுளிக்கடையில் பயங்கர தீவிபத்தில், 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு.  நேற்று  நள்ளிரவில், மதுரை தெற்கு மாசி வீதியில்  ஜவுளி கடையில், தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் தீ வேகமாக பரவியதால், அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். இந்நிலையில், தீடீரென எதிர்பாராதவிதமாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 வீரர்கள் இடிபாடுகளில் சிக்கினர். … Read more