திருமண விழாவில் பவர் கட்… மாப்பிளையை மாற்றிய 2 சகோதிரிகள்!

மத்தியப் பிரதேசத்தில் திருமண செய்யும் நேரத்தில் பவர் கட் இருந்ததால் மாப்பிளையை மாற்றி மணமுடித்த சகோதிரிகள். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள பட்நகர் தெஹ்சில் அஸ்லானா என்ற கிராமத்தில் ஒரே நாளில் திருமணம் நடைபெறவிருந்த இரண்டு சகோதரிகள் திருமணம், மின்சாரம் துண்டிப்பு (POWER CUT) காரணமாக தவறான மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட வினோதமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண விழாவில் ரமேஷ்லா என்பாரின் இரண்டு மகள்கள், … Read more

தீ விபத்து.. 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்த மாநில முதலமைச்சர்!

இந்தூரில் இரண்டு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இரண்டு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். மேலும், தீ விபத்து தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றும் அலட்சியம் காட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சவுகான் தனது ட்விட்டர் … Read more

#MPBoardResult2022: 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – 3.55 லட்சம் பேர் fail.. அதிர்ந்துபோன தேர்வு வாரியம்!

மத்தியப் பிரதேச இடைநிலைக் கல்வி வாரியமானது MP போர்டு 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு. மத்தியப் பிரதேச இடைநிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான 2022ம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 59.54 சதவீதமாகவும், 12ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 72.72 சதவீதமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், 10ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 3,55,371 பேர் தோல்வியடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த … Read more

ஹோலி கொண்டாட்டம் – கத்தியால் தன்னைத்தானே குத்திக் கொண்டு உயிரிழந்த நபர்!

ஹோலி கொண்டாட்டங்களில் நடனமாடிய நபர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பங்கங்கா பகுதியில் சமீபத்தில் ஹோலி கொண்டாட்டத்தின் போது 38 வயதான கோபால் சோலன்கி என்பவர் மகிழ்ச்சியில் தனது நண்பர்களுடன் நடனம் ஆடி கொண்டிருந்தார். நடனமாடி கொண்டிருந்த நபர் தன் கையில் கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு வீசி கொண்டிருந்தார். நண்பர்களுடன் மது போதையில் மிகத் தீவிரமாக நடனமாடி கொண்டிக்கும் போது, திடீரென உணர்ச்சிவசப்பட்ட கோபால், … Read more

“தி காஷ்மீர் பைல்ஸ்” படம் பார்க்க போலீசாருக்கு விடுமுறை.! எந்த மாநிலத்தில் தெரியுமா.?

இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர் , பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. இந்த திரைப்படத்தை ஜி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதை சித்தரிக்கும் கதையை வைத்து மையமாக இந்தப் படம்  எடுக்கப்பட்டுள்ளது . இந்த அற்புதமான படத்தை இயக்கிய  … Read more

#BREAKING: இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு- முதல்வர் அறிவிப்பு..!

கொரோனா காரணமாக இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்தியப் பிரதேசத்தில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, இனிமேல் மத்தியப் பிரதேசத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் … Read more

ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டபடி கல்யாண வீட்டில் புகுந்து துப்பாக்கிச்சூடு…!

ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டபடி கல்யாண வீட்டில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் பகுதியில் உள்ள பைண்ட்சோடா மண்டி எனும் இடத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவினை கைதாகி சிறையில் இருக்கக் கூடிய சாமியார் ராம்பாலின் ஆதரவாளர்கள் நடத்தியுள்ளனர். இந்த விழாவின் போது அங்கு வந்த பத்து பதினைந்து பேர் கொண்ட கும்பல் திருமணம் தவறான முறையில் நடத்துவதாக கூறி சரமாரியாக தாக்கியுள்ளனர். பின் துப்பாக்கியுடன் … Read more

மரத்தில் தூக்கிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 12 வயது சிறுமி…!

மத்திய பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுமி மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விடிஷா எனும் மாவட்டத்தில் உள்ள காட்டு பகுதியில் உள்ள மரம் ஒன்றில் நேற்று 12 வயது சிறுமி ஒருவர் துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் இந்தப் பெண்ணின் கைகளும் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என சிறுமியின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் … Read more

மத்திய பிரதேசத்தில் இடி மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழப்பு…!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 4 பகுதிகளில் இடி மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் உள்ள நான்கு வெவ்வேறு பகுதிகளில் இடி மின்னல் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் ஆங்காங்கு இடி மின்னல் ஏற்பட்டுள்ளது. இந்த இடி மின்னல் காரணமாக ஐந்து பேர் பலியாகியுள்ளதுடன், 18 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. … Read more

பள்ளி கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்திய பெற்றோர்களை “சாவுங்க” என கூறிய மத்திய பிரதேச அமைச்சர்!

மத்திய பிரதேசத்தில் பள்ளி கட்டணம் அதிகமாக இருப்பதால் அதனை குறைக்க வலியுறுத்தி தன்னை சந்திக்க வந்த பெற்றோர்களை போய் சாவுங்க எனக் கூறிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் அதிக அளவு கட்டணம் வசூலித்ததால் பள்ளி கட்டணத்தை குறைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பரமர் அவர்களது இல்லத்திற்கு பெற்றோர்கள் நேரில் சென்று உள்ளனர். ஆனால் பெற்றோர்களின் கருத்தை கேட்க மறுத்த பள்ளி கல்வித்துறை … Read more