வேர லேவல் தல நீ..!! நம்ம தல தோணிய..! இப்டில கூட பார்க்கலமா..!!

இந்தியா கிரிக்கெட் முன்னாள் கேப்டமுன்,இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனான தோனி, இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள்  மற்றும் டி20 தொடரில்  பங்கேற்றார். பின் இந்தியா திரும்பிய அவர்,  ஜார்க்கண்டில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.   ஓய்வு எடுத்து கொண்டே தனது வளர்ப்பு நாய்களுடன் விளையாடி வருகிறார்.அவர் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளும் அவருடன் விளையாடி மகிழ்கிறது.இந்த வீடியோவை தனது இண்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தோனி. அதில், ’கொஞ்சம் அரவணைப்பு, கேட்சிங் பயிற்சி. அதிகளவிலான அன்பு … Read more

ஃபினிஷிங்கில் எனக்கு குருநாதர் அவர் தான் : தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்7

இலங்கை , வங்கதேசம், இந்தியா என மூன்று நாடுகளுக்கிடையில் நடைபெற்ற முத்தரப்பு T20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியாவுடன் இறுதிபோட்டியில் மோதியது வங்கதேச அணி. இதில் இரண்டாவதாக ஆடிய இந்திய அணி இலக்கை துரத்த மிகவும் கஷ்டப்பட்டது. கடைசி இரண்டு ஓவரில் 34 ரன்கள் எடுக்கவேண்டும் இதில் 19வது ஓவரில் 22 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் விஜய் சங்கர் அவுட் ஆக கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அதனை நிதானமாக சந்தித்து … Read more

தோனி எனது பாதி வேலையை குறைத்து விடுகிறார் – சுழற்பந்து வீச்சாளர் குல்தீப்

இந்திய கிரிகெட் அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-1 என்கிற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அடுத்து 6 ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கோலி, ரஹானேவின் அதிரடியான ஆட்டத்தால் போட்டியை வென்றது இந்திய அணி. இதில் சிறப்ப்பாக பந்துவீசிய குல்தீப் 10 ஓவர் வீசி 34 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை எடுத்தார். இதுபற்றி அவர் கூறுகையில், சுழற்பந்து … Read more

சென்னை அணியில் மீண்டும் பந்துவீச்சாளர் பாலாஜி

ஐபிஎல் சீசன் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு படு கோலாகலமாக கொண்டாடபட உள்ளது.  இதற்க்கு காரணம் 2 வருட தடைக்கு பிறகு நம்ம சென்னை அணி மீண்டும் தோனி தலைமையில் கம்பீரமாக களமிறங்க உள்ளது. மேலும், தல தோனி, சின்ன தல ரெய்னா, ஜடேஜா  ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளது கூடுதல் மகிச்சி. மேலும் நேற்று அளித்த பெட்டியில் தல தோனி சென்னை அணியை தவிர வேறு எந்த அணிக்கும் நான் செல்ல மாட்டேன் … Read more

இந்த வருட ஐபிஎல் போட்டி ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்

இந்த வருடம் ஐபிஎல் சீசன் வெகு கோலாகலமாக கொண்டாட தமிழ்நாட்டு ரசிகர்கள் காத்திருகின்றனர். காரணம் 2 வருட தடைக்கு பிறகு நம்ம சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கம்பீரமாக தல தோனி தலைமயில் களமிறங்க உள்ளது. மேலும் இந்த வருடம் ஐபிஎல்-ஐ ஒளிபரப்ப தனியார் தொலைக்காட்சி நிறுவனம் உரிமையை வாங்கியுள்ள்ளது. இந்த தொலைக்காட்சி நிறுவனம் ரசிகர்களை மேலும் குஷிபடுத்த விஆர் எனப்படும் விர்ச்சுவல் தொழில்நுட்பம் உதவியுடன் காண்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் போட்டியை மைதானத்திலிருந்து … Read more

நான் இவர் படங்களை எப்படியும் பார்த்துவிடுவேன் : தல தோனி ஓபன் டாக்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முளுவதும்ம் பெரும்பாலான ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர் ஐபிஎல்-இல் விளையாட ஆரம்பித்த உடன் தமிழ்நாட்டில் அவருக்கு ரசிகர் பட்டாளம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனை அவரே பல பெட்டிகளில் சொல்லி இருக்கிறார். மேலும் அவர் சென்னை எனது இன்னொரு தாய் வீடு எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் விஜய் ஆண்டனியை வைத்து நான் படத்தை இயக்கி இருந்த ஜீவா சங்கர் இயக்கும் ஒரு விளம்பர படத்தில் தோனி … Read more

குறும்படத்தில் நடிக்கும் தோனி : ஜீவா சங்கர் இயக்கத்தில்…

இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து அவரை படத்தில் நடிக்க வைக்க பலர் முயன்றனர். ஆனால் அவர் விளையாட்டுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்தார். அதனால் சினிமாவை கண்டுகொள்ளாமல் இருந்தார். தற்போது, விஜய் ஆண்டனியை வைத்து ‘நான்’, ‘எமன்’ ஆகிய படங்களை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கத்தில் தோனி நடிக்க போகிறார் என்ற செய்தியை கேள்விபட்டதும் அவரை தொடர்புகொண்டு பேசியபோது, ‘ஆமாம் அது உண்மைதான் … Read more

ரோகித் தோனிக்கு வகுத்த அருமையான திட்டம்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில், நான்காவதாகக் களம் இறங்கிய தோனி, 22 பந்துகளில் 39 ரன்கள் குவித்து மாஸ் காட்டினார். இதையடுத்து பேசிய கேப்டன் ரோகித் ஷர்மா,இனி வரும் போட்டிகளில்  தோனி, பேட்டிங் வரிசையில் நான்காவதாகக் களமிறங்கினால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறோம். இனி, அந்த இடத்தில் அவரை இறக்குவோம்’ என்றுள்ளார்… sources; dinasuvadu.com

தோனி : இந்தியா பாகிஸ்தான் போட்டி பற்றி அரசுதான் முடிவெடுக்க வேண்டும்

இந்தியா பாகிஸ்தான் கிரிகெட் அணிகளுக்கு இடையேயான கிரிகெட் தொடருக்கு இந்திய அணி சார்பில் அனுமதி மறுக்கப்பட்டு இரு நாடுகளுக்கு இடையேயான கிரிகெட் போட்டிகள் நடத்த படாமல் உள்ளது. இரு நாடுகளுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பாகிஸ்தான் பல முறை இந்திய கிரிகெட் அணிக்கு அழைப்பு விடுத்தும் இந்தியா மறுத்துள்ளது. இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் கிரிகெட் வாரியம், ‘இந்தியா விளையாட்டில் அரசியலை கலக்குகிறது. திட்டமிட்ட போட்டிகளுக்கு எந்தவித … Read more